பா. ம. க. நிறுவனர் ராமதாஸ் ஏபிபி நாடு-க்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியிருப்பதாவது, “ அருந்ததியினருக்கு நான்தான் இட ஒதுக்கீடு
நாடு முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக பெட்ரோல் மற்றும் விலையேற்றம் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் ஒரு லிட்டர்
சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த திமுக பகுதி செயலாளரின் மகன் சந்தோஷ் குமார். ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.
காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருச்சி புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை சம்பா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜயை, ஐபேக் நிறுவனர், பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சந்தித்துள்ளார். இந்த தீடீர் சந்திப்பு விஜய்யின்
தமிழ்நாட்டில் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கிய தமிழ்நாடு அரசின் அரசாணையை இந்தாண்டு இடைக்காலமாக செயல்படுத்தலாம் என உச்சநீதிமன்றம்
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலின் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பிப்ரவரி 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கி நடைபெற்று வந்தது.
சென்னையில் ஆபரணத்தங்கம் 22 காரட் நேற்று கிராமிற்கு ரூபாய் 4 ஆயிரத்து 831க்கு விற்கப்பட்டது. சவரன் தங்கம் ரூபாய் 38 ஆயிரத்து 648க்கு விற்கப்பட்டது.
90ஸ் கிட்ஸ் அனைவருக்கும் `தி ஜங்கிள் புக்’, `மோக்லி’ முதலான கார்ட்டூன்கள் மிகவும் பிடித்தமானதாக இருந்திருக்கும். ஆனால் உண்மையாகவே மோக்லி
மகளிருக்கான 50 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் தற்போது நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா,
தமிழ்நாட்டில் சிமெண்ட் விலை, ஒரு மூட்டைக்கு 70 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு வாரத்தில் கடுமையாக விலை உயர்ந்துள்ளதால், வீடு கட்டுவோர் மற்றும்
விழுப்புரம் மாவட்டம் மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடலின் போது, ஒவ்வொருவரும் விடா முயற்சியுடன் செயல்பட்டால் வெற்றியை எளிதாக்கி கொள்ளலாம் என
2013ம் ஆண்டு பிரபல இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். அந்த படத்தில் நடிகர் சூரியின் ஜோடியாக
நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் பிரபல ரவுடி நீராவி முருகனை திண்டுக்கல் போலீசார் இன்று என்கவுண்டர் மூலம் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் அருண் (40). சென்னை துரைப்பாக்கத்தில் வாடகை வீட்டில் தங்கி, கூலி வேலை செய்து வந்தார். இவருடன், துரைப்பாக்கம் கண்ணகி
load more