சமீபத்தில் சமந்தா பகிர்ந்த புகைப்படம் குறித்து பலரும் பல்வேறு கருத்துகளை பேசியது குறித்து சமந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் கடந்த சில நாட்களாக சரிவில் இருந்த நிலையில் இன்று மீண்டும் அதிகரித்துள்ளதால் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கிறேன் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தெரிவித்து டுவிட்டுகளை பதிவு
சென்னையில் காரில் அரிவாளுடன் சுற்றி திரிந்த திருநெல்வேலி ரவுடிகளை போலீஸார் பிடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் போர் குறித்து செய்தி சேகரிக்க சென்ற அமெரிக்க பத்திரிக்கையாளர் ரஷ்ய ராணுவத்தால் கொல்லப்பட்ட செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
TET என்று கூறப்படும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தகுதி தேர்வு துறை தெரிவித்துள்ளது
மது கடையில் புகுந்து மது பாட்டில்களை கல்லால் அடித்து நொறுக்கிய முன்னாள் முதலமைச்சர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா இழப்பீடு பெற பலர் போலி ஆவணங்கள் தருவதாக வெளியான புகார் குறித்து உச்சநீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
நெல்லையில் வீடுகளை உடைத்து தொடர் கொள்ளை - அதிரடியாக கைது!
மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்ட நிதி ஒதுக்கிய கர்நாடக அரசை கண்டித்து அமமுக சார்பில் ஆர்ப்பாட்டம்.
ஜெயலலிதா செல்வ வரி வழக்கில் தீபக் மற்றும் தீபாவையும் இணைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்தை கைவிட கோரி முதல்வர் மு. க. ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பள்ளி மாணவர்களிடம் சாதி பெயரை கேட்பதாக வெளியான தகவல் தவறானது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருக்கிறார்.
சீக்கியர்கள் தங்கள் பாரம்பரிய முறைப்படி விமானங்களில் கத்தி எடுத்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
என் ரசிகர்கள், என்னை வெறுப்பவர்கள், நடுநிலையாக இருந்து விமர்சனம் தருபவர்கள் என அனைவரையும் நான் ஏற்று கொள்கிறேன் என நடிகர் அஜித்தின் அறிக்கையை
load more