கலசபாக்கத்தில் வேளாண்மை அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகளின் விளைபொருட்களை விற்பனை கூடங்களில் விற்பனை செய்ய தனி அலுவலர் மற்றும் செயலாளர் அழைப்பு விடுத்துள்ளனர்.
வேளாண் பண்ணைக் கருவிகள் வாங்கியதில் முறைகேட்டை கண்டித்து பண்ணை கருவிகளுக்கு பூஜை செய்து விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்
கும்மிடிப்பூண்டி அருகே பழங்குடியின காலனில் மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது.
பழவேற்காட்டில் நண்பர்களுடன் கடலில் குளிக்க சென்று மாயமான இளைஞர் சடலமாக மீட்கப்பட்டார்
கலசப்பாக்கம் அருகே மின்சாரம் பாய்ச்சி கொல்ல வந்தவரும், காப்பாற்ற வந்தவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்
பல பெட்ரோல் நிலையங்களில் இருசக்கர வாகனம் கார்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிரப்புவதற்காக அதிகமானோர் காத்திருந்தனர்
விமான நிலையம்-கிளாம்பாக்கம் இடையே ரூ.4 ஆயிரம் கோடி செலவில் மெட்ரோ ரெயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்
9 மாத காலத்தில் இதுவரை யாரும் செய்யாத வரலாற்று சாதனையை தமிழக முதல்வர் செய்து காட்டியிருக்கிறார் என முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்
சென்னிமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம் தேரோட்டம் வருகிற 18- ஆம் தேதி நடைபெறவுள்ளது
சேலத்தில் ஆள் கடத்தல், வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டவர்களை போலீசார் துரத்தி பிடிக்க முயன்றபோது பள்ளத்தில் விழுந்து இருவருக்கு கால்முறிவு
காரியாபட்டியில் பல்வேறு அமைப்புகள் சார்பில் உலக பெண்கள் தின விழிப்புணர்வு பேரணி கருத்தரங்கம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில்
சேலம் மாநகராட்சி மேயர் ராமசந்திரன் வீடு வீடாக சென்று பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி நன்றி தெரிவித்தார்.
புனித நீரை கும்பகலசத்தில் சிவாச்சாரியார் ஊற்றிகுடமுழுக்கு செய்தனர். இதையொட்டி அன்னதானம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது
சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியத்தை பொதுமக்களிடம் வலியுறுத்தும் வகையில் சைக்கிளில் பயணித்த ஆட்சியர்
load more