அதிமுகவுக்கு சசிகலாதான் தலைமை ஏற்க வேண்டும் என்று வேறு ஒரு கட்சி தீர்மானம் போட்டு அதிமுக உட்கட்சி விவகாரத்துக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளது.
மூங்கில் மண்டபம்,காமராஜ் சாலைகளில் குடிநீர் குழாய் பழுதாகி குடிநீர் வெளியேறுவதால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி
மதுரையின் புகழ்பெற்ற சித்திரை திருவிழாவிற்கு முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஜெர்மனியைச் சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான BMW, இந்தியாவில் ஒரு லட்சமம் கார்களை தயாரித்துள்ளது
தென் மாவட்டங்களில் ஆன்மீகச் சுற்றுப் பயணம் மேற்கொண்ட சசிகலா. நெல்லையில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.
ஊட்டச்சத்து விழிப்புணர்வு சமையல் போட்டியில் வெற்றி பெற்ற மகளிர் சுய உதவி குழுவினருக்கு ஆட்சியர் பரிசு வழங்கினார்.
காஞ்சிபுரம் அடுத்த களியனூர் பகுதியில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்ட தம்பியை வெட்டிக் கொலை செய்த அண்ணன்.
மாணவர்களின் குறை மற்றும் தேவைகள் குறித்து புகார் பெட்டி பள்ளி தலைமையாசிரியர் அறை அருகே வைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வழிப்பறி வழக்கில் 11 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
உக்ரைனிலிருந்து பொன்னேரி வந்த மருத்துவ மாணவிக்கு பெற்றோர் நள்ளிரவில் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
உத்திரகாண்ட் துணை சேவை தேர்வு ஆணையத்தில் 100 காலிப்பணியிடங்களை அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 12/03/2022
பல காமெடி நடிகர்கள் ஹீரோ கனவில் சென்றுவிடுவதால் காமெடி பஞ்சத்தில் தமிழ் சினிமா தவிக்கிறது.
வியாசர்பாடியில் ஆட்டோவில் சவாரி ஏறுவது போல ஏறி ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்து சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
சீர்காழியில் சைக்கிள் ஓட்டுவதின் நன்மை குறித்து காவல்துறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு சைக்கிள் பேரணியில் 80க்கும் மேற்பட்ட மாணவர்கள்
திருவாரூர் தலைமை அஞ்சல் நிலையம் முன் ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
load more