சேலம் கோகுல்ராஜ் கொலைவழக்கில் கைதுசெய்யப்பட்டிருந்த 17 பேரில் யுவராஜ் உள்ளிட்ட பத்து பேர் குற்றவாளிகள் என மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு
கல்வி, சுகாதாரம், சமூக மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பை அளித்து வரும் 10 பேருக்கு விருது வழங்கப்படுகிறது. விருதிற்கான தேர்வுக்
தமிழ்நாட்டின் வட்டார உணவுகளின் சிறப்பு குறித்து நீங்கள் அறிந்துகொள்ள தமிழ்நாடு முழுக்க பல்வேறு ஊர்களுக்கு பயணித்தது பிபிசி தமிழ். சென்னையில்
இலங்கையில் நடந்த யுத்தம் முடிந்து 13 ஆண்டுகள் ஆன போதிலும், அதனால் ஏற்பட்ட காயங்களும், அதனால் ஏற்பட்ட வலிகளும் இன்றும் அவ்வாறே இருந்து வருகின்றது.
சனிக்கிழமை காலையில் அ. தி. மு. கவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வுமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமியும் இணைந்து வெளியிட்ட
எளிமையான பின்னணியிலிருந்து வருபவர்களுக்கு பதவி வழங்க வேண்டும் என்கிற திமுக தலைமையின் விருப்பத்திற்கு ஏற்றவராக கல்பனா உள்ளார் என்பதும் கோவை
இந்த காரணங்களாலும், பாதிக்கப்பட்டவர்கள் குறையை ஏதோ ஒரு வகையில் தீர்ப்பதற்கும், சர்வதேச அளவில் பொறுப்பேற்கும் நிலையை மேம்படுத்துவதற்காக மாற்று
இந்தப் பெண்கள் உலகக் கோப்பைப் போட்டியில் பங்கு பெறும் எட்டு அணிகள் இறுதிப் போட்டி வரை சுமார் 31 போட்டிகளில் விளையாடும். தொடக்கத்தில் அனைத்து
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செவ்வாயன்று தனது ஸ்டேட் ஆஃப் யூனியன் உரையில் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை மேலும் கடுமையாக்குவதாக அறிவித்தார், இந்த
10ஆம் வகுப்பு வரை படித்த நிஷாந்த், தன் உடலின் பாலின மாற்றத்தால் அவருடைய செயல்பாடுகள் பெண்களை போன்று மாறத் தொடங்கியது. இதன்மூலம் தான் திருநங்கை
கபாலீஸ்வரர் திருக்கோவிலின் சார்பில் 2005ஆம் தல வரலாறு நூல் ஒன்று வெளியிடப்பட்டது. 1993ல் வெளியான புத்தகத்தின் மறுபதிப்பாக இந்த நூல் வெளியானது. இதில்,
டெல்லியின் மேற்கு பகுதியில் உள்ள நங்லோய் என்ற இடத்தில் தனியார் வங்கியின் ஏ. எடி. எம். மையம் ஒன்று உள்ளது. நள்ளிரவில் இந்த ஏ. டி. எம். மையத்துக்குள்
"இத்தனை வருடங்களில் இலங்கை அரசாங்கம் நினைத்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுத்திருக்க முடியும். ஒரு அரசாங்கம் நினைத்தால் நிச்சயம் அதை
load more