கீவ்,உக்ரைன் மீது ரஷிய படைகள் 8 ஆவது நாளாக உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி
சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல், மூங்கில் ஏரியை சேர்ந்தவர் சரண்யா(வயது 30). இவர், சில நாட்களுக்கு முன்பு சங்கர் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு
கன்னியாகுமரி என்றாலே உலக நாடுகளில் உள்ளவர்கள் அனைவரும் அறிந்திருக்கும் வகையில் சர்வதேச சுற்றுலாத்தலமாக இது திகழ்கிறது. அந்த அளவுக்கு உலகெங்கும்
மொகாலி ,இந்தியாவுக்கு வருகை தந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா-இலங்கை மோதும் முதலாவது
ஜோத்பூர்,சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய வழக்கில் சாமியார் ஆசாராம்க்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டு
சென்னை வளசரவாக்கம் மண்டலம் போரூர் மின் மயானத்தில் பராமரிப்பு பணி தொடங்கியுள்ளது. இதனால் வருகிற 22-ந் தேதி வரை போரூர் மின் மயானம் இயங்காது. மேற்கண்ட 20
மாஸ்கோ,நேட்டோவில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து உள்ளது. இந்த போரானது கடந்த 8வது நாளாக நீடித்து
சென்னை,தமிழகத்தில் நகர்ப்பு உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில் மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இந்த நிலையில் நகராட்சி
சென்னை சூளைமேடு பெரியார் பாதை பகுதியை சேர்ந்தவர், உதயகனி(வயது 60). இவரது மகன் ஆண்டனி உபால்ட் என்பவர், கடந்த 2020-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார்.இந்த
சென்னை,மத்திய தொழில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர் யாஷ்பால் (26). இவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். 2017 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர் சென்னை
டேராடூன்,உத்தரகாண்ட் மாநில தலைநகர் டேராடூனில் மாநில தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்-மந்திரி அலுவலகத்தில் இன்று பிற்பகலில் திடீர் தீ விபத்து
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பூந்தமல்லி நகராட்சியில் மொத்தம் உள்ள 21 வார்டுகளில் தி.மு.க.-12, அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ்-1, அ.தி.மு.க.-2,
தலைவாசல், சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே தென்குமரை கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம். அ.தி.மு.க.வை சேர்ந்த இவர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆவார்.
மேலும், என்னுடைய இந்த சாதனையை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்படும் மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.அவர் இரத்த
ஆன்லைனில் நடைபெறும் இந்த மாநாட்டில் 800-க்கும் மேற்பட்ட புதிய தொழில் முனைவோர்கள் உள்பட 5 ஆயிரம் மாணவ-மாணவிகள் நாடு முழுவதிலும் இருந்து கலந்து கொள்ள
load more