திமுக தொண்டரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயக்குமாரை ஜாமீனில் விடுவித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சசிக்கலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என ஓபிஎஸ்ஸிடம் மனு அளிக்கப்பட்ட நிலையில் சேலத்தில் எடப்பாடியார் அவசர ஆலோசனை கூட்டத்தை கூட்டியுள்ளார்.
ரியல்மி நிறுவனம் தனது புதிய நார்சோ 50 ஸ்மார்ட்போனை இந்தியாவில் மார்ச் 3 ஆம் தேதி 12 மணி முதல் விற்பனைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
வழிப்பறி திருடர்களிடம் இருந்து ₹ 33 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் பறிமுதல்!
10 11 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பத்தாம் வகுப்பு மாணவர்கள் இந்த ஒரு பாடத்தில்
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி மாநகராட்சிகளை கைப்பற்றிய நிலையில் பதவிகள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.
ரஷ்யா விரைவில் அனுப்பவுள்ள ராக்கெட்டில் இந்திய கொடி தவிர மற்ற அனைத்து நாட்டு கொடிகளையும் அழிக்கப்படும் வீடியோ காட்சி இணையதளங்களில் வைரலாகி
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் சுமார் 8 லட்சம் பேர் உக்ரைனை விட்டு வெளியேறியுள்ளதாக ஐ. நா சபை தெரிவித்துள்ளது.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த வீரர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் இதுகுறித்து இன்று நடைபெறும் குவாட் உச்சி மாநாட்டில் ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைனில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என உலக சுகாதார மையம்
சமீபத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை உள்பட 21 மாநகராட்சி மேயர் பதவிகளையும் கைப்பற்றும் அளவுக்கு திமுக அமோக வெற்றி
வேக்யூம் வெடிகுண்டு எனப்படும் தெர்மோபரிக் ஆயுதம் என்றால் என்ன, ரஷ்யா அவற்றை யுக்ரேனில் பயன்படுத்தியுள்ளதா?
உக்ரைனில் இந்திய மாணவர்கள் பணயக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டு இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில் இதுகுறித்து வெளியுறவுத்துறை
இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கலாமா? வேண்டாமா? என அமெரிக்கா ஆலோசனை செய்து வருவதாக தகவல்.
load more