ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் 60 கவுன்சிலர்கள் இன்று காலை பதவி ஏற்றுக்கொண்டனர்.
சேலம் நீதிமன்றத்துக்கு பணிமாற்றம் செய்யப்பட்ட ஆத்திரத்தில் அலுவலக உதவியாளர் நீதிபதியை கத்தியால் குத்தியது தெரிய வந்தது
விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கை, வரும் 21ம் தேதிக்கு தர்மபுரி நீதிமனம் ஒத்திவைத்தது.
நாமக்கல்லில் பிரபல செல்போன் கடையின் பூட்டை உடைத்து ரூ.58,000/- ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது.
தேனி மாவட்டம் முழுவதும் ஆறு நகராட்சிகள், 22 பேரூராட்சிகளில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
நாமக்கல் நகராட்சி தேர்தலில் வெற்றிபெற்ற 39 கவுன்சிலர்கள் பதவியேற்பு விழாவில் அமைச்சர், எம். பிக்கள் கலந்துகொண்டனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் அண்ணா அரங்கத்தில் பதவியேற்றுக் கொண்டனர்.
அந்தியூரில் அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தேனி மாவட்டம், கம்பத்தில் இருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்திச் சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோபிசெட்டிபாளையம் நகராட்சி கூட்ட அரங்கில் இன்று 30 கவுன்சிலர்களுக்கும் நகராட்சி ஆணையாளர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதியில் பணியாற்றிய 5 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.
நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் ரூ.1.50 கோடி மதிப்பில் பருத்தி ஏலம் போனது.
ஊட்டியில் யானைக்கு தீ வைத்த வழக்கில் கைது செய்யப்பட்டவரின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நடந்து முடிந்த தாம்பரம் மாநகராட்சி தேர்தலில் வெற்றிபெற்ற 70 மாமன்ற உறுப்பினர்களுக்கும் மாநகராட்சி ஆணையர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்
ஈரோட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற மாநகராட்சி உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர் .
load more