பெரம்பலூரில் போஸ்டர் ஒட்டக்கூடாது என கூறிய திமுக கவுன்சிலரை, அதிமுக பிரமுகர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் நகராட்சி
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜெய்குமார் நலமுடனும், தெம்பாக இருப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம்
மேட்டூரில் கண்ணை கட்டிக் கொண்டு சிலம்பம் சுற்றி கின்னஸ் சாதனை முயற்சியில் மாணவ, மாணவிகள் ஈடுபட்டனர். மேட்டூர் சதுரங்காடியில் உள்ள பொதுஜன சேவா
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டததை கண்டித்து, திருவாரூர் ரயில் நிலையம் அருகே திருவாரூர் மாவட்ட கழக செயலாளர் காமராஜ்
அதிமுக ஒற்றை தலைமையில் இயங்குவதாக முடிவெடுத்தால் தொண்டர்கள் அதை ஏற்றுக் கொள்வார்கள் என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார். முன்னாள்
“தேர்தல் ஆணையமும் காவல்துறையும் சேர்ந்து, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவை வெற்றிபெறச்செய்து விட்டனர்” என தமிழ்நாடு எதிர்கட்சித்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சுயசரிதையான 'உங்களில் ஒருவன்' நூல் வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளும் காங்கிரஸ் நாடாளுமன்ற
டாப்சிலிப் வனப்பகுதியில் பின்னங்காலில் காயமடைந்த நிலையில் சுற்றித் திரிந்த காட்டு யானைக்கு வனத்துறையினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
எதிர்கட்சியை அழித்துவிட திமுக கங்கணம் கட்டிக் கொண்டுள்ளதாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளார். புழல் சிறையில் உள்ள
தென்காசியில் 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேட்டை தட்டிக்கேட்ட முதியவருக்கு வேலை கொடுக்காமல் அலைக்கழித்துள்ளனர் பணிப்பொறுப்பாளர்கள். இதுவரை
தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள்
கும்பகோணம் அருகே அரியத்திடல் கிராமத்தில், ஓடும் பேருந்தில் ஏற முயன்ற 11ஆம் வகுப்பு மாணவன், நிலை தடுமாறி சாலையில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தான்.
ராகுல்காந்தியை தம்பி என நடிகர் சத்யராஜ் அழைத்துள்ளார். மேலும், அண்ணா ஸ்டாலின் எனவும், தம்பி ராகுல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சென்னை
ரூ.5 கோடி ரூபாய் நில அபகரிப்பு வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு வருகிற மார்ச் 11- ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி ஆலந்தூர்
load more