tnpolice.news :
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மர கன்றுகள் நடவு செய்யப்பட்டது 🕑 Fri, 25 Feb 2022
tnpolice.news

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மர கன்றுகள் நடவு செய்யப்பட்டது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. அரவிந்தன் IPS அவர்கள் தலைமையில் தமிழ்நாடு அனைத்து தொழில்

இன்ஸ்டாகிராமில் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து (மார்பிங்) செய்து பதிவிட்டவர் கைது 🕑 Fri, 25 Feb 2022
tnpolice.news

இன்ஸ்டாகிராமில் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து (மார்பிங்) செய்து பதிவிட்டவர் கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவின்படி, செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள் கோயில்

கொலை முயற்சி வழக்கில் 4 வருட சிறை தண்டனை பெற்று கொடுத்த போலீசார் 🕑 Fri, 25 Feb 2022
tnpolice.news

கொலை முயற்சி வழக்கில் 4 வருட சிறை தண்டனை பெற்று கொடுத்த போலீசார்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை காவல் நிலைய பகுதியில் கொலை முயற்சி வழக்கினை விசாரித்து வந்த ஊத்தங்கரை சார்பு நீதிமன்ற நீதிபதி

அனுமதியின்றி மணல் கடத்திய வாகனம் பறிமுதல் 🕑 Fri, 25 Feb 2022
tnpolice.news

அனுமதியின்றி மணல் கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட சுரங்கத்துறை அலுவலர்கள் வாகன

திருடுபோன 46 செல்போன்களை துரிதமாக செயல்பட்டு பறிமுதல் செய்த சைபர் கிரைம் காவல்துறையினர் 🕑 Fri, 25 Feb 2022
tnpolice.news

திருடுபோன 46 செல்போன்களை துரிதமாக செயல்பட்டு பறிமுதல் செய்த சைபர் கிரைம் காவல்துறையினர்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சாய்சரன் IPS அவர்களின் உத்திரவின் பேரில் திரு. விவேகானந்தன் மாவட்ட கூடுதல் காவல்

511 கிலோ குட்கா பறிமுதல் 2 பேர் கைது 🕑 Fri, 25 Feb 2022
tnpolice.news

511 கிலோ குட்கா பறிமுதல் 2 பேர் கைது

தருமபுரி: தருமபுரி மாவட்டம் மதிகோண்பாளையம் காவல் நிலைய போலீசார் குண்டலபட்டி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக

அனைத்து காவல் நிலைய காவலர்களுக்கும் சைபர் குற்றங்கள் சம்பந்தமாக விழிப்புணர்வு 🕑 Fri, 25 Feb 2022
tnpolice.news

அனைத்து காவல் நிலைய காவலர்களுக்கும் சைபர் குற்றங்கள் சம்பந்தமாக விழிப்புணர்வு

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சி. சி. டிவி சம்பந்தமாக நடைபெற்ற பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட அனைத்து காவல்

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது 🕑 Fri, 25 Feb 2022
tnpolice.news

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியில் வசித்துவரும் ஜெயராமன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் அருப்புக்கோட்டையிலிருந்து கமுதி

கொரோனா மற்றும் ஒமிக்ரான் குறித்து விழிப்புணர்வு 🕑 Fri, 25 Feb 2022
tnpolice.news

கொரோனா மற்றும் ஒமிக்ரான் குறித்து விழிப்புணர்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் உட்கோட்ட பகுதியில் உள்ள பழவூர், ராதாபுரம், பணகுடி பகுதியில் உள்ள பொதுமக்களிடம் கொரோனா மற்றும்

காவல்துறை – பொதுமக்கள் நல்லுறவு மாரத்தான் போட்டி. 🕑 Fri, 25 Feb 2022
tnpolice.news

காவல்துறை – பொதுமக்கள் நல்லுறவு மாரத்தான் போட்டி.

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு

சைபர் குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது 🕑 Fri, 25 Feb 2022
tnpolice.news

சைபர் குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

கோவை: கடந்த ஜனவரி 04.01.2022-ம் தேதி சமூக வலைதளங்களில் ஆபாசமான வீடியோக்களை பதிவிட்ட காரணத்திற்காக கைது செய்யப்பட்ட சுப்புலட்சுமி என்ற ரவுடி பேபி சூர்யா

4 நபர்கள் குண்டர்  தடுப்பு காவல் சட்டத்தில் கைது 🕑 Fri, 25 Feb 2022
tnpolice.news

4 நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை நகரம், முத்துவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்த சூர்யா, 25, என்பவர் மற்றும் வேலூர் மாவட்டம், கம்மவான்பேட்டை கிராமம்,

பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த கலந்தாய்வு கூட்டம் 🕑 Fri, 25 Feb 2022
tnpolice.news

பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த கலந்தாய்வு கூட்டம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை தடுத்தல், குறைத்தல் மற்றும் தீர்வுகாணுதல் குறித்த கலந்தாய்வு

சந்தன மரத்தை வெட்டிக்கடத்த முயன்றவர் கைது 🕑 Fri, 25 Feb 2022
tnpolice.news

சந்தன மரத்தை வெட்டிக்கடத்த முயன்றவர் கைது

கோவை: கோவை மாவட்டம், துடியலூர் காவல் நிலைய பகுதியில் அருணாசலம் என்பவர் வசித்து வருகிறார். அவரது வீட்டின் அருகில் சந்தன மரம் ஒன்று வளர்ந்து

திருவண்ணாமலையில் குண்டர் சட்டத்தில் 4 பேர் கைது 🕑 Fri, 25 Feb 2022
tnpolice.news

திருவண்ணாமலையில் குண்டர் சட்டத்தில் 4 பேர் கைது

திருவண்ணாமலை:  திருவண்ணாமலை நகரம், முத்துவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்த சூர்யா, வ/25, த/பெ முனுசாமி என்பவர் மற்றும் வேலூர் மாவட்டம், கம்மவான்பேட்டை

load more

Districts Trending
சிகிச்சை   சினிமா   வழக்குப்பதிவு   நீதிமன்றம்   தேர்வு   மாணவர்   பாஜக   நடிகர்   சமூகம்   திரைப்படம்   நரேந்திர மோடி   சிறை   அரசு மருத்துவமனை   திருமணம்   காவல் நிலையம்   வெளிநாடு   பிரதமர்   வெயில்   மாவட்ட ஆட்சியர்   மருத்துவர்   தண்ணீர்   காங்கிரஸ் கட்சி   விவசாயி   திமுக   தொழிலாளர்   மக்களவைத் தேர்தல்   போராட்டம்   சவுக்கு சங்கர்   பயணி   பக்தர்   புகைப்படம்   தேர்தல் ஆணையம்   காவல்துறை வழக்குப்பதிவு   வேலை வாய்ப்பு   கொலை   விமர்சனம்   விமானம்   ராகுல் காந்தி   வாக்குப்பதிவு   வாக்கு   ரன்கள்   காவலர்   விளையாட்டு   பட்டாசு ஆலை   தெலுங்கு   மு.க. ஸ்டாலின்   விமான நிலையம்   நோய்   பாடல்   தங்கம்   செங்கமலம்   கேமரா   மாணவி   காவல்துறை கைது   காதல்   பேட்டிங்   வெடி விபத்து   எக்ஸ் தளம்   திரையரங்கு   விக்கெட்   மொழி   தேர்தல் பிரச்சாரம்   தொழில்நுட்பம்   பொருளாதாரம்   காடு   உடல்நலம்   கோடை வெயில்   வேட்பாளர்   மருத்துவம்   சுகாதாரம்   போலீஸ்   படப்பிடிப்பு   படிக்கஉங்கள் கருத்து   சைபர் குற்றம்   கட்டணம்   லக்னோ அணி   பாலம்   மதிப்பெண்   படுகாயம்   முருகன்   ஓட்டுநர்   நாய் இனம்   அறுவை சிகிச்சை   சேனல்   வரலாறு   பூங்கா   பஞ்சாப் அணி   பலத்த மழை   நாடாளுமன்றத் தேர்தல்   ஐபிஎல் போட்டி   விண்ணப்பம்   காவல்துறை விசாரணை   நேர்காணல்   சுற்றுலா பயணி   பிரேதப் பரிசோதனை   பூஜை   இசை   தனுஷ்   கமல்ஹாசன்   இதழ்  
Terms & Conditions | Privacy Policy | About us