டெல்லி: உக்ரைன் மீதான ரஷ்யா போரை தடுத்து நிறுத்த பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உக்ரைன் வேண்டுகோள் விடுத்துள்ளது. ரஷ்யா-உக்ரைன்
கீவ்: ரஷ்யாவுடன் போர் நடந்து வரும் நிலையில் பதிலடி தாக்குதலாக ரஷ்யாவின் 5 போர் விமானங்களை சுட்டுவீழ்த்தியுள்ளோம் என உக்ரைன் ராணுவம் கூறியுள்ளது.
நியூசிலாந்து: நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
டெல்லி: உக்ரைன்-ரஷ்யா இடையேயான தற்போதைய சூழல் மிகப்பெரிய சிக்கலுக்கு வித்திடும் என ஐ. நா. வில் இந்தியா கவலை தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா
மதுரை: பள்ளிகளுக்கு எவ்வளவு பரப்பளவில் இடங்கள் இருக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். பள்ளி கட்டிடங்கள்
டெல்லி: உக்ரைன்-ரஷ்யா விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்கும்; அமைதி வழியில் பிரச்சனை தீரும் என நம்பிக்கை உள்ளதாக இந்திய கூறியுள்ளது. உக்ரைன்-ரஷ்யா
மாஸ்கோ: உக்ரைன் நாட்டின் விமானதளங்கள், வான்வெளி பாதுகாப்பு கட்டமைப்புகளை ஆகியவைகளை அழித்துவிட்டதாக ரஷ்யா தகவல் தெரிவித்துள்ளது. ஐ. நா மற்றும் உலக
சென்னை: எழுத்தாளர் முகம் மாமணி(91) வயது மூப்பால் இன்று காலை காலமானார். பெரியாரின் பகுத்தறிவு கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு வாழ்க்கையை அதன்படி அமைத்து
உக்ரைன்: ரஷ்யா தாக்குதலில் தங்களது நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அரசு தகவல் தெரிவித்துள்ளது. ரஷ்யாவிற்கு உரிய
டெல்லி: டெல்லியிலுள்ள சிறப்பு கட்டுப்பாட்டு அறையை 1800118797 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. +91 11 23012113, +91 11 23014104, +91 11 23017905 ஆகிய
உக்ரைன்: உக்ரைனின் கெர்சான் பகுதியில் ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தாக்குதலால் பெரும் பதற்றம் நிலவிவருகிறது. கருங்கடல் பகுதியில் நிறுத்தப்பட்ட போர்
உக்ரைன்: உக்ரைனின் 2 முக்கியப் பகுதிகளை கைப்பற்றிவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. மேலும் பல முக்கிய நகரங்களை நோக்கி ரஷ்யப் படைகள் முன்னேறி வருவதாக
கீவ்: உக்ரைனின் தற்போதைய நிலை நிச்சயமற்றதாக உள்ளதால் வீடுகள், தங்கும் விடுதிகள் அல்லது போக்குவரத்தில் எங்கிருந்தாலும் அந்தந்த நகரங்களிலேயே
மாஸ்கோ: உக்ரைன்- ரஷ்யா போரை அடுத்து ரஷ்யாவின் நாணயமான ரூபிளின் மதிப்பு 10% சரிந்துள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக
திருவள்ளூர்: புழல் சிறையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருடன் இபிஎஸ், எஸ். பி. வேலுமணி, பெஞ்சமின் சந்தித்துள்ளனர். திமுக பிரமுகரை தாக்கிய வழக்கில்
load more