உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைக்கும், போர் தொடுக்கவும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இன்று ஆணையிட்டார். முன்னாள் சோவியத் நாடான உக்ரைன், அமெரிக்கா,
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதையடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவாக பேரல் 102 டாலராக அதிகரித்துள்ளது.
முன்னாள் சோவியத்யூனியன் நாட்டில் ஒருஅங்கமாகத்தான் உக்ரைன் இருந்தாலும், சோவியத் சிதறுண்டபின் தனிநாடாக உதயமானது. இருப்பினும், உக்ரைனை ரஷ்யா தனது
உக்ரைன் ரஷ்யா இடையே போர் மூண்டுள்ளதையடுத்து, தேசிய, மும்பைப் பங்குச்சந்தைகள் காலை முதலே ஆட்டம் கண்டு 2 ஆயிரம் புள்ளிகளை இழந்ததில்
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததையடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, தங்கம் உள்ளிட்டபொருட்கள் விலை உயர்ந்துள்ளன. ஆனால், கிரிப்டோகரன்சி
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால், அடுத்துவரும் நாட்களில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இதன் சங்கிலித்
உக்ரைன்- ரஷ்யா இடையே நடந்து வரும் போரின் பாதிப்பு குறித்து ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் விளக்கம் அளித்துள்ளார். இந்நிலையில்
சென்னை, திருவொற்றியூர் பகுதியில் மது அருந்த அழைத்து சென்று, ரவுடியை கொன்று உடலை வீசினர். தண்டவாளத்தில், உடல் பாகங்கள் சிதறி கிடந்தன. சென்னை,
உக்ரைன்-ரஷ்யா இடையே நடந்துவரும் போரினால் இந்தியாவின் பொருளாதாரத்துக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து பிரதமர் மோடியிடம், மத்திய நிதித்துறை அமைச்சர்
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் பகுதியில் கல்லா பெட்டியில் பணம் இல்லாத காரணத்தால், ஓட்டலுக்கு தீ வைத்து தப்பி சென்ற திருடனை தேடி வருகின்றனர்.
சென்னை, குன்றத்தூர் பகுதியில் திருமண வீட்டில், 75 சவரன் நகை திருடுப்போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை, குன்றத்தூர்,
அஜித்தின் வலிமை படம் வெளியான கோவை திரையரங்கு முன்பு, இன்று அதிகாலை, பெட்ரோல் குண்டு வீசப்பட்டன. நாமக்கல்லில், தியேட்டர் கதவில், நாட்டு வெடிகுண்டு
சென்னை, ஆவடி பகுதியில் மின்சாரம் பாய்ந்து, நாய் பலியானது. காப்பாற்ற சென்ற சிறுவன் கவலைக்கிடமாக உள்ளான். சென்னை, ஆவடி, கன்னடப்பாளையம் மெயின் ரோட்டை
மதுரையில், ஓடும் போது கதவு திறந்ததால், அதை மூடும் போது, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து, ஆம்புலன்ஸ் மரத்தில் மோதியதில் பரபரப்பு ஏற்பட்டன. மதுரை
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி, அரசினம் பட்டியில், மதுகுடிக்க பணம் தர மறுத்த, துணியால் கழுத்தை இறுக்கி, தந்தையை கொன்ற மகனை கைது செய்தனர். சிவகங்கை
load more