tnpolice.news :
வழிப்பறி செய்த இரண்டு நபர்கள் கைது 🕑 Wed, 23 Feb 2022
tnpolice.news

வழிப்பறி செய்த இரண்டு நபர்கள் கைது

சென்னை: சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த OLA கார் ஓட்டுநர் முரளி 28. என்பவர் 22.02.2022 அன்று அதிகாலை திருமங்கலம், பாடிகுப்பம் மெயின் ரோடு அருகே தனது […]

24 மணி நேரத்திற்குள் கைது திருச்சி மாவட்ட காவல்துறையினர். 🕑 Wed, 23 Feb 2022
tnpolice.news

24 மணி நேரத்திற்குள் கைது திருச்சி மாவட்ட காவல்துறையினர்.

திருச்சி:  திருச்சி மாவட்டம், 14.02.2022 அன்று திருவெரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள பாலாஜி நகரில் வசித்து வரும் உமாமகேஸ்வரி என்பவர்

சிறுமிக்கு பாலியல் தொல்லை – குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை 🕑 Wed, 23 Feb 2022
tnpolice.news

சிறுமிக்கு பாலியல் தொல்லை – குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் கடந்த 14.06.2020-ம் தேதி 4 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்திய

திண்டுக்கல் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது 1.250 கிலோ கஞ்சா பறிமுதல் 🕑 Wed, 23 Feb 2022
tnpolice.news

திண்டுக்கல் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது 1.250 கிலோ கஞ்சா பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த அனுமந்தராயன் கோட்டை பகுதியில் கஞ்சா விற்பனை செய்த தவளை என்ற பிரபாகரன் 28. என்பவரை தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் திரு.

குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் தவறி விழுந்து ஒருவர் காயம் காவல்துறையினர் விசாரணை 🕑 Wed, 23 Feb 2022
tnpolice.news

குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் தவறி விழுந்து ஒருவர் காயம் காவல்துறையினர் விசாரணை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் குடிபோதையில் வேடசந்தூரை சேர்ந்த சரவணகுமார் 43. என்பவர் தடுமாறி கீழே

ரூ.30 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் 🕑 Wed, 23 Feb 2022
tnpolice.news

ரூ.30 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்

தூத்துக்குடி :தூத்துக்குடி மாவட்ட கடற்கரையில் நின்று கொண்டிருந்த படகில் இலங்கைக்கு கடத்த முயன்ற சுமார் ரூ.30 கோடி மதிப்புள்ள 10 கிலோ கிரிஸ்டல்

கீழே கிடந்த தங்க நகையை எடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த நபருக்கு பாராட்டு. 🕑 Wed, 23 Feb 2022
tnpolice.news

கீழே கிடந்த தங்க நகையை எடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த நபருக்கு பாராட்டு.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள புதுக்குடி பேருந்து நிறுத்தம் அருக, முக்கூடலை சேர்ந்த முருகன் என்பவர் 21.02.2022-ம் தேதி

கொலை வழக்கில் தொடர்புடைய நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு.* 🕑 Wed, 23 Feb 2022
tnpolice.news

கொலை வழக்கில் தொடர்புடைய நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு.*

திண்டுக்கல் மாவட்டம்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R. ஸ்ரீனிவாசன் அவர்கள் அதிரடி நடவடிக்கை. 23.02.2022 திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காவல் நிலைய

சாலை விபத்தில் காயமடைந்த காவலருக்கு எஸ்பி ஆறுதல் 🕑 Wed, 23 Feb 2022
tnpolice.news

சாலை விபத்தில் காயமடைந்த காவலருக்கு எஸ்பி ஆறுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று 22.02.2022 சாலை விபத்தில் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள வெடிகுண்டு கண்டறிதல்

சிறந்த காவல் நிலையத்திற்கு விருது வழங்கிய மதுரை எஸ்பி 🕑 Wed, 23 Feb 2022
tnpolice.news

சிறந்த காவல் நிலையத்திற்கு விருது வழங்கிய மதுரை எஸ்பி

மதுரை : மதுரை மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையமாக உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்திற்கு முதல்வரின் சிறந்த காவல் நிலையம் விருது வழங்கப்பட்டது.  தமிழக

தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தில் மோதல்போத்தனூர் போலீசார்வழக்கு பதிவு 🕑 Wed, 23 Feb 2022
tnpolice.news

தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தில் மோதல்போத்தனூர் போலீசார்வழக்கு பதிவு

கோவை: கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது.. வெள்ளலூர் பேரூராட்சியை மட்டும் அதிமுக

சொத்து தகராறில் மகன் தந்தையை வெட்டி கொலை 🕑 Wed, 23 Feb 2022
tnpolice.news

சொத்து தகராறில் மகன் தந்தையை வெட்டி கொலை

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி அடுத்த எருதுகூடஹள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி முனியப்பன்,75 இவருக்கு, 3 மகள்கள்,1 மகன் உள்ளனர். இவரது மனைவி

தூத்துக்குடி  மாவட்டத்தில் 17 காவல்துறையினருக்குபாராட்டுச்சான்றிதழ் 🕑 Wed, 23 Feb 2022
tnpolice.news

தூத்துக்குடி மாவட்டத்தில் 17 காவல்துறையினருக்குபாராட்டுச்சான்றிதழ்

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் 23.02.2022 கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 2 உதவி ஆய்வாளர்கள் உட்பட 17 காவல்துறையினருக்கு, மாவட்ட காவல்

மூதாட்டியிடம் நகை பறிப்பு   3 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது 🕑 Thu, 24 Feb 2022
tnpolice.news

மூதாட்டியிடம் நகை பறிப்பு 3 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் சின்னாளப்பட்டி அருகே மூதாட்டியிடம் நகை பறித்த குற்றவாளிகள் ராஜாமணி, மொக்கச்சாமி ஆகிய 2 பேரை டி. எஸ். பி. திரு. முருகன்,

553 கிலோ குட்கா பறிமுதல் 2 நபர்கள் கைது 🕑 Thu, 24 Feb 2022
tnpolice.news

553 கிலோ குட்கா பறிமுதல் 2 நபர்கள் கைது

கோவை: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம், இ. கா. ப., அவர்களின் உத்தரவின்படி கஞ்சா¸ குட்கா ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த

load more

Districts Trending
சிகிச்சை   தேர்வு   வழக்குப்பதிவு   கோயில்   மாணவர்   நீதிமன்றம்   நரேந்திர மோடி   பாஜக   சினிமா   வெயில்   காவல் நிலையம்   மருத்துவர்   திரைப்படம்   ஹைதராபாத் அணி   தண்ணீர்   பிரதமர்   சமூகம்   காங்கிரஸ் கட்சி   நடிகர்   திருமணம்   அரசு மருத்துவமனை   வெளிநாடு   விக்கெட்   பயணி   மாவட்ட ஆட்சியர்   விவசாயி   போராட்டம்   லக்னோ அணி   ரன்கள்   திமுக   புகைப்படம்   பேட்டிங்   மு.க. ஸ்டாலின்   கோடை வெயில்   கொலை   ராகுல் காந்தி   மாணவி   வாக்கு   பக்தர்   மக்களவைத் தேர்தல்   ஊடகம்   தங்கம்   டிஜிட்டல்   உடல்நலம்   காவல்துறை வழக்குப்பதிவு   பலத்த மழை   சவுக்கு சங்கர்   வாக்குப்பதிவு   விமான நிலையம்   தெலுங்கு   காவலர்   காவல்துறை கைது   சுகாதாரம்   மொழி   மைதானம்   கடன்   டிராவிஸ் ஹெட்   அபிஷேக் சர்மா   விளையாட்டு   நாடாளுமன்றத் தேர்தல்   தேர்தல் பிரச்சாரம்   பாடல்   வரலாறு   கட்டணம்   ஐபிஎல் போட்டி   லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்   தேர்தல் ஆணையம்   காடு   போலீஸ்   நோய்   மலையாளம்   தொழிலதிபர்   விவசாயம்   தொழில்நுட்பம்   சன் ரைசர்ஸ் ஹைதராபாத்   வேலை வாய்ப்பு   ராஜீவ் காந்தி   இடி   காவல்துறை விசாரணை   பொருளாதாரம்   வானிலை ஆய்வு மையம்   சந்தை   அதிமுக   எம்எல்ஏ   படப்பிடிப்பு   தென்னிந்திய   சீனர்   ஆன்லைன்   இராஜினாமா   வேட்பாளர்   லீக் ஆட்டம்   உடல்நிலை   ஓட்டுநர்   விடுமுறை   காவல் கண்காணிப்பாளர்   எல் ராகுல்   மருத்துவம்   லாரி   கோடை மழை   பல்கலைக்கழகம்  
Terms & Conditions | Privacy Policy | About us