மதுராந்தகம், சித்தாமூர் கிராமத்தில் தேர்தல் பணிக்கு சென்றிருந்த ஆசிரியை வீட்டின் பூட்டு உடைத்து, 6 சவரன் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டன.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பகுதியில் மினி விளக்கு இல்லாததால், பைக்குடன் சேற்று நீரில் விழுந்த தேர்தல் அலுவலர் பலியானார். ராணிப்பேட்டை
ஈரோடு மாவட்டம், நம்பியூர் பகுதியில் தேர்தல் முடிந்த பிறகு, சுயேட்சை வேட்பாளர் மாயமானதாக, அவரின் மனைவி போலீசில் புகார் கொடுத்துள்ளார். ஈரோடு
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியில் மரத்தடியில் நின்றிருந்தபோது, லோடு ஆட்டோ மோதியதில், வைக்கோல் வியாபாரி பலியானார். தென்காசி மாவட்டம்,
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில், விவசாய கிணற்றில், காட்டுப்பன்றி ஒன்றை உயிரோடு மீட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர், ஆம்பள்ளி பகுதியில் விவசாய
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியில் விவசாய கிணற்றில் குதித்து, ஒன்றரை வயது குழந்தையுடன், இளம்பெண் தற்கொலை செய்துக்கொண்டார். தர்மபுரி
சென்னை, திருவான்மியூர் பகுதியில் வாக்குப்பதிவு எந்திரத்தை உடைத்ததாக, திமுக பிரமுகர் உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
load more