கச்சத்தீவு ஆலய திருவிழாவில் பங்கேற்க ஈழத்தமிழர்கள்,தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கும் இலங்கை அரசு திடீர் தடை விதித்துள்ளது.
மயிலாடுதுறையில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்களை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
குத்தாலத்தில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்யப்பட இருந்த ரூ. 17,500 பறிமுதல் செய்யப்பட்டது.
நாகை அருகே மனைவி மற்றும் 2 மகள்களை கொலை செய்து விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மயிலாடுதுறைஅருகே விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு ஆயுள்சிறைத் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்தது.
முத்துப்பேட்டையில் காரில் கடத்தி வரப்பட்ட 82 கிலோ கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது.
பரமத்தி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமகிரிப்பேட்டையில், இளம்பெண்ணை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
காரைக்குடி - திருச்சி இடையே மின்சார ரயில் சோதனை ஓட்டம் நடந்தது.
திமுகவினருக்கு ஆதரவாக மாவட்ட நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் செயல்படுவதாக புகார்.
சென்னையில் குழந்தை இல்லாத விரக்தியில் வயது முதிர்ந்த தம்பதி தூக்கிட்டு தற்கொலை
சென்னை, பெரம்பூரில் 1500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது;இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அந்தியூர் பேரூராட்சி 9வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் என் பழனிவேல் இன்று திமுகவில் இணைந்தார்.
சென்னை புளியந்தோப்பில், காற்று வரவில்லை என கதவைத் திறந்து வைத்தவர் வீட்டில் 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள் திருடு போயின.
காவேரி, வைகை, குண்டாறு திட்டத்தை மாற்றுப் பாதையில் கொண்டு செல்ல வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
load more