அவசரநிலை பிரகடனம் பிறப்பிக்கப்படுவதாக பிரதமர் அறிவித்துள்ளார்.
உக்ரைனில் உள்ள இந்தியர்கள் உடனே வெளியேறும்படி மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
ஒட்டன்சத்திரம் அருகே மருத்துவர் வீட்டில் 300 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிக்கெட் எடுக்காமல் சிறுவனை அழைத்துச் சென்ற பெற்றோருடன் நடத்துநர் வாக்குவாதம் செய்ததால், 15 நிமிடங்கள் பேருந்தில் பயணிகள் தவிப்பு.
Share Market Updates-பங்கு சந்தை இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் ஏற்றத்தில் ஆரம்பமாகின.
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அரிசியே இல்லாமல் பிரியாணி கிண்ட முடியும் என்றால் அது பாஜக அண்ணாமலை என திருச்சி தேர்தல் பிரச்சாரத்தில் கலாய்த்த திண்டுக்கல் ஐ. லியோனி பேசியுள்ளார்.
திருப்பதியில் இன்று முதல் தரிசன டிக்கெட்டுகளை நேரடியாக பெற்றுக் கொள்ளலாம்.
முன்னாள் மத்திய அமைச்சர் அஸ்வனி குமார் காங்கிரசில் இருந்து விலகினார்
சிவகங்கை மாவட்டம் கீழகண்டனி கிராமத்தை சேர்ந்த இளைஞர் சிலர் திருமணத்திற்கு வருபவர்களுக்கு குவாட்டரும் சிக்கனும் கொடுப்பதாக பிளக்ஸ் போர்டு
ரம்யாபாண்டியன் வாங்கிய பிஎம்டபிள்யூ காரை போட்டவுடன் இணையத்தில் பகிர்ந்துள்ளார்
பட்டதாரி ஆசிரியர்களுக்கான முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வினை, பட்டதாரி ஆசிரியர்களுக்கான முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வினை,
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்துக்கு பதிலாக வேறொரு திட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இராமநாதபுரம் வனஉயிரினக் கோட்டம் சார்பில் நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்பபில் 120 இன பறவைகள், சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் உள்ளன. இது கடந்த
வைகைப் புயல் வடிவேலுவை வைத்து படம் எடுக்க கவுதம் மேனன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
load more