நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நேற்று நடந்த அமர்வில் திமுக எம். பி. கணேசமூர்த்தி தமிழலில் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
10 ரூபாய் நாணயத்தை பல மாநிலங்களில் ஏற்க மறுப்பதற்கான காரணம் குறித்து மத்திய அரசு நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. ரிசர்வ் வங்கி சார்பில் 10
குறுகிய காலக் கடனுக்கான வட்டிவீதத்திலும், வங்கிகளுக்கான ரிவர்ஸ் ரெப்போ ரேட் வீதத்திலும் எந்தவிதத்திலும் மாற்றம் செய்யாமல் ரிசர்வ் வங்கி தனது
நாடுமுழுவதும், 23 ஐஐடி உயர் கல்விநிறுவனங்களில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்கள் குறித்து மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உலகளவில் புகழ்பெற்ற டபிள்யுடபிள்யுஇ (WWE) மல்யுத்தப் போட்டியின் சாம்பியன் தாலிப் சிங் ராணா அகா எனப்படும் தி கிரேட் காளி இன்று பாஜகவில் இணைந்தார்.
கிரிப்டோ கரன்ஸி துலிப் மலர் மதிப்புகூட வராது. அதை சொத்தாகக் கருதமுடியாது. தனியார் கிரிப்டோகரன்சிக்கள் நாட்டின் பொருளாதாரம், நிதி நிலைத்தன்மைக்கே
சென்னை, தி நகர், பாஜக தலைமை அலுவலகத்தில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டுகள் வீசிய வழக்கில் ரவுடி ஒருவர் கைது செய்யப்பட்டார். நீட் தேர்வு பிரச்சினையில்
கோவை மாநகரம், வால்பாறையில் சதுப்பு நிலக்காட்டில் சிக்கி, உயிருக்குப்போராடிய காட்டு எருமை மாடு உயிரோடு மீட்கப்பட்டன. கோவை மாநகரம்,வால்பாறை ,
ஈரோடு மாவட்டம், வைராபாளையம் நாட்ராயன் கோயில் வீதியில், மிளகாய் பொடி தூவி, காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மனைவியிடம் செயின் பறிக்கப்பட்டன. ஈரோடு
சென்னை, மாமல்லபுரம் கடற்கரையில் இன்று காலை பலத்த வெட்டுக்காயங்களுடன், மீனவ ஒருவர் இறந்து கிடந்தார். அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்திருந்தனர்.
கோவை மாநகரத்தில், ரயிலில் கொண்டு வந்த, கணக்கில் வராத ரூ,1.78 கோடி நகை பறிமுதல். வியாபாரியையும் கைது செய்தனர். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில்
மதுரை மாவட்டம், நாகமலை, புதுக்கோட்டையில், அரசு பள்ளி அருகே விற்பனை செய்த 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, மூன்று பேரை கைது செய்தனர். மதுரை
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அச்சிறுப்பாக்கம் பகுதியில், பறக்கும் படையினர் கடத்தப்பட்ட ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். போலீசை கண்டதும்,
சென்னை, ராயபுரம் வடக்கு ரயில்வே சாலை அருகே டேங்கர் லாரியில் கசிவு ஏற்பட்டு, சமையல் எண்ணெய் கொட்டியதால், சாலையில் மணல் கொட்டி சீர் செய்தனர். சென்னை,
load more