எங்களை நினைவு கூற படங்களினை காட்சிப்படுத்த தடை விதித்து விட்டு நீங்களே காட்சிப்படுத்தி உள்ளது என சமூக வலைத்தளத்தில் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
யாழில் பிரபல வர்த்தகர் ஒருவரின் மனைவி, கணவரின் துன்புறுத்தல் தாங்காது 3 நாட்களாக காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 2 பிள்ளைகளின்
இங்கிலாந்தின் Surrey மாவட்டத்திற்கான 12 மற்றும் 14 வயதுக்குட்பட்டவர்களுக் கான போட்டி கடந்த 23 ஜனவரியன்று நடைபெற்றிருந்த நிலையில் அதில் நமது
யாழில் இடம்பெற்ற இந்து திருமணத்தில் கலந்து கொண்ட பிரபல தேரர் ஒருவர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திய சம்பவம் ஒன்று சமூக ஊடகங்களில், பகிரப்பட்டு
யாழ். குடாநாட்டின் கரையோர பகுதிகளில் மீட்கப்பட்ட அடையாளம் காணப்படாத சடலங்களில் ஒரு சடலத்தின் இடது கையில் சிவலிங்கம் பச்சை குத்தப்பட்டுள்ளமை
எதிர்வரும் தேர்தல்களில் புதிய கூட்டணியை அமைத்து, அதன் ஊடாக போட்டியிடுவதற்கான பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எவ்வாறிருப்பினும்
யாழின் காரைநகரில் வைத்து 135 இந்திய படகுகள் நேற்று ஏலம் விடப்பட்டது. அவை சுமார் 52 இலட்சத்துக்கும் அதிகமான விலையில் வீரப்பனை ஆனதாக கூறப்படுகிறது.
12 வயதான தமிழ் சிறுமி ஒருவரே காணாமல் போயுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சிறுமி நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (06-02-2022) முதல் காணாமல்
லங்கா சதொச நிறுவனம் நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் அத்தியாவசிய பொருட்கள் உள்ளடங்கிய விசேட நிவாரண பொதி ஒன்றை அறிமுகப்படுத்த
யாழில் உள்ள முக்கிய பிரதேசம் ஒன்றில் விசேட அதிரடிப் படையினர் முன்னெடுத்த தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் நேற்று இரவு (06-02-2022)
இலங்கை பரீட்சை திணைக்கள உதவி பரீட்சை ஆணையாளராக மலையத்தை சேர்ந்த பாமினி செல்லத்துரை (Bamini Sellaththurai) பதவி உயர்வு பெற்றுள்ளார். நுவரெலியா மாவட்டத்தில் உள்ள
ராமநாதபுரம் அருகே காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம்
load more