விமானங்களுக்குப் பயன்படும் ஏவியேஷந் டர்பைன் ஃபியுள் எனப்படும் ஏடிஎப் எரிபொருளை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவருவது குறித்து ஆலோசிப்போம் என்று
மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கிரிப்டோகரன்சியைத் தடுக்கும்விதத்தில் அறிவித்த ரிசர்வ் வங்கியின் டிஜி்ட்டல் ருபி எப்போது
2020-21ம் நிதியாண்டில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் நாட்டில் உள்ள குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களில் 67 சதவீதம் தற்காலிகமாக மூடப்பட்டன, இவற்றின் லாபம் 66
ஏர் இந்தியா என்ற பெயர் எவ்வாறு வைக்கப்பட்டது, எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது குறித்த சுவரஸ்யமான தகவல்களை டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில் மொபைல் தொழில்நுட்பத்தில் உலகளவில் இந்தியாதான் முதலிடத்தில் இருக்கும் என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை
கொரோனா பெருந்தொற்று காலத்தில், 2020-21ம் நிதியாண்டில் ஏர் இந்தியா, விமானப் போக்குவரத்து ஆணையம் (ஏஏஐ) ஆகியவற்றுக்கு ரூ.7,083 கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய
உற்பத்திக் குறைவு, செமிகன்டக்டர் பற்றாக்குறை ஆகியவற்றால், 2022, ஜனவரி மாதத்தில் இந்தியாவில் பயணிகள் வாகனங்கள் விற்பனை 10 சதவீதம் குறைந்துவிட்டதாக,
2 மாதங்களுக்கு ஒருமுறை நடக்கும் ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் குழுக் கூட்டம் நாளை தொடங்கி இருநாட்கள் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் கடனுக்கான
கோவை மாநகரம், வால்பாறையில் ஆந்த்ராக்ஸ் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டு, உயிரிழந்த காட்டு யானையை, தீ வைத்து எரியூட்டப்பட்டன. கோவை
திருப்பத்தூர் மாவட்டம், குரும்பேரியில் வீடு புகுந்து கொள்ளை வழக்கில், கைதான 4 பேர், வறுமை காரணமாக திருடியதாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
எல்ஐசி காப்பீடு நிறுவனத்தின் பங்குகள் விற்பனை மார்ச் 31-ம் தேதிக்குள் தொடங்க இருக்கும் நிலையில், பாலிசிதாரர்களுக்கு தள்ளுபடியில் விலையில்
சென்னை, ஆவடி பகுதியில் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு ரூ.2 லட்சம் மதிப்பிலான, செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டன. சென்னை, ஆவடி, வெள்ளானூர் பகுதியைச்
சென்னை, வியாசர்பாடி, மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் கூகுள் பே தகராறில் வாலிபரை சரமாரியாக தாக்கி, 2 சவரன் செயின் பறித்து சென்ற நபர்களை தேடி
புதுக்கோட்டையில் நடந்த கொலை வழக்குகளில் சிறப்பாக துப்பு துலக்கி, குற்றவாளிகளை பிடித்த தனிப்படை போலீசாருக்கு, பாராட்டு சான்றிதழ் கிடைத்தது.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில் உரிய ஆவணமின்றி இயக்கிய , இரண்டு சொகுசு பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு,
load more