தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகளில் உள்ள பார்களை ஆறு மாதங்களுக்குள் மூட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பார்களை 6
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டிருக்கும் நிலையில், பல்வேறு இடங்களில் வாகனங்களுடன் சிக்கித் தவித்த மக்களை போலீசாரும் மாநில
சென்னை திருவான்மியூரில் ஆட்டோக்களை திருடி, பட்டி டிங்கரிங் செய்து புதிய ஆட்டோ போல விற்பனை செய்ய முயன்ற 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
சென்னை பள்ளிக்கரணையில், மிஸ் தமிழ்நாடு அழகிப் பட்டம் வென்ற பெண்ணிடம், இளைஞராக நடித்து ஏமாற்றிய 56 வயது சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர் மீது, அந்த பெண்ணை
தமிழகத்தில் நகர்ப்புற் உள்ளாட்சித் தேர்தலுக்கு வேட்பு மனுதாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. இறுதிநாள் என்பதால்,
ஸ்மார்ட் சிட்டி விவகாரம் - பசுமை தீர்ப்பாயம் உத்தரவு சென்னை மாம்பலம் கால்வாயில் கொட்டப்பட்ட கட்டிட கழிவுகளால் மழைநீர் தேங்கி வெள்ளம்
புதுக்கோட்டை மாவட்டம் கோபாலபட்டினத்தில் 750 பவுன் நகை கொள்ளைபோன வழக்கில், அதே ஊரைச் சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர். புருனே நாட்டில்
பப்ஜி மதனுக்கு சொகுசு வசதி - புழல் சிறை ஜெயிலர் சஸ்பென்ட் பப்ஜி மதனுக்கு சிறையில் சொகுசு வசதிகள் செய்து கொடுக்க லஞ்சம் கேட்ட புகார் புழல் சிறை உதவி
கொடைக்கானல் அருகே வனத்துறையால் தடை செய்யப்பட்ட ரெட்ராக் பகுதியில் செல்பி எடுக்க முயன்று பள்ளத்தாக்கில் தவறி விழுந்து மாயமான இளைஞரை, தேடும் பணி
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியில் ஜவுளி மற்றும் பர்னிச்சர் கடையில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், தீயை அணைக்கும் பணி 11 மணி
தமிழ்நாடு ஆளுநர் பிப்.7ஆம் தேதி டெல்லி பயணம் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, வருகிற 7ஆம் தேதி டெல்லி பயணம் நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசுக்கே திருப்பி
தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு வட கடலோர
கொரோனா பரவல் குறைந்து வருவதை அடுத்து, தலைநகர் டெல்லியில் 7-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம்
உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், வரும் சட்டமன்றத் தேர்தலில் கோரக்பூர் நகர்ப்புறத் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல்
நாகையில் உயிருடன் இருக்கும் வாக்காளரின் பெயரை நீக்கல் பட்டியலில் சேர்த்த அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். நாகை நகராட்சி 4,வது வார்டில்
load more