டெல்லி: ஒன்றிய பட்ஜெட் குறித்து நாடு முழுவதும் உள்ள பாஜக உறுப்பினர்களுடன் பிரதமர் நரேந்திரமோடி பேசி வருகிறார். மெய்நிகர் வாயிலாக உரையாடும் பிரமர்
சென்னை: அண்ணா நினைவு நாளையொட்டி கோயில்களில் நாளை சிறப்பு வழிபாடு, பொது விருந்து நடத்த அனுமதியில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. நகர்ப்புற
டெல்லி: பெண் குழந்தைகளை பாதுகாக்க தொட்டில் குழந்தை போன்ற திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த வேண்டும் என்று தம்பிதுரை தெரிவித்திருக்கிறார்.
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் 6ம் கட்ட திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. செஞ்சி, அனந்தபுரம், மரக்காணம், தொரப்பாடி,
சென்னை: மதுரையை சேர்ந்த கே. கே. ரமேஷ் 2 ஆண்டுகள் பொதுநல வழக்கு தொடர சென்னை உயர்நீஎதிமன்றம் தடை விதித்துள்ளது. ஊழல் குற்றசாட்டுக்குள்ளான
சென்னை: தபால் வாக்குகளுக்கு முழுவதுமாக விலக்கு கோரிய அதிமுக வழக்கு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. அதிமுக சட்ட ஆலோசனைக்குழு
டெல்லி: 15-18 வயதினருக்கு 2வது டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு கடிதம் எழுதியுள்ளது. 15-18
சென்னை: அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இணையுமாறு ஓபிஎஸ் உள்ளிட்ட 37 தலைவர்களுக்கு திமுக தலைவரும் முதல்வருமான மு. க. ஸ்டாலின் கடிதம்
உதகை: கோடநாடு வழக்கில் தன் ஜாமீனை ரத்து செய்து மீண்டும் சிறைக்கு அனுப்பக் கோரி மனோஜ் மனு தாக்கல் செய்திருந்தார். தனக்கு இருப்பிடமும் உணவும்
திருச்சி: மணப்பாறை நகராட்சி தேர்தலில் திமுக, அதிமுகவில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. திமுக போட்டியிடும் 18 வார்டுகளில் 12
சென்னை: காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வுக்கு தமிழ் மொழி கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வில் தமிழ்நாடு சீருடை
சென்னை: தனியார் துறைகளில் இட ஒதுக்கீடு கொண்டு வரும் எந்த ஒரு திட்டமும் இல்லை என ஒன்றிய அரசு தகவல் அளித்துள்ளது. தனியார் துறையில் உள்ளூர்
புதுச்சேரி: ஒன்றிய பட்ஜெட்டை கண்டித்து புதுச்சேரியில் பொதுமக்களுக்கு அல்வா கொடுத்து ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை: 1,149 காவலர் மற்றும் தீயணைப்பு வீரர் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. 1,149 பணியிடங்களுக்கு தகுதியான ஆண்கள்
சென்னை: தமிழகத்தில் கொரோனா 3வது அலை பரவல் குறைய தொடங்கியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. 3வது அலையில் 4% மட்டுமே மருத்துவ சிகிச்சைக்கான
load more