சென்னை மாநகரின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை தேர்வாய் ஆகிய ஏரிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன
சென்னை அமைந்தகரை புல்லா அவென்யூ பள்ளி அருகே நேற்று இரவு போலிஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். மேலும் முகக்கவசம் அணியாமல் வந்தவர்களிடம்
அமெரிக்காவில் 2019ம் ஆண்டு நடைபெற்ற அழகிகள் போட்டியில் பங்கேற்று பட்டம் வென்றவர் செஸ்லி கிறிஸ்ட். தற்போது அவருக்கு வயது 30.செஸ்லி நியூயார்க்கின்
ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் நகரைச் சேர்ந்தவர் குங்குன் உபாத்யாய். மாடல் அழகியான இவர் ரத்தனாடா பகுதியில் நட்சத்திர விடுதி ஒன்றில் அறையெடுத்து
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சாலையில் நடந்து சென்றுள்ளார் சம்சுதீன். அப்போது கீழே ஒரு செல்போன் கிடந்துள்ளது. அதை பர்மா பஜாரில் விற்றுக் காசாக்கி
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நாராயணன். இவரது மனைவி ராணி. இவர் தனியார் கம்பெனி ஒன்றில் பணியாற்றி வந்தார்.இந்நிலையில் வீட்டின் மொட்டை
இதே நிலை தொடர்ந்ததால் இது குறித்து இளைஞர்கள் மீது ஜீன்ஸ் பார்க் உரிமையாளர் தமிம் அன்சாரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
டெல்லியில் கஸ்தூரிபா நகரில் கடந்த 26ஆம் தேதி இளம்பெண் ஒருவரை போதைப் பொருட்களை விற்பனை செய்யும் கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, அவரது
கேரள மாநில போலிஸாரால் 2 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த தலைமறைவு குற்றவாளி, கத்தார் நாட்டிலிருந்து விமானத்தில் வந்தபோது சென்னை விமான நிலையத்தில்
இங்கிலாந்தைச் சேர்ந்த பிரிண்டிங் நிறுவனம் ஒன்று மார்கெட்டிங் பணிக்கு ஆட்சேர்க்கைக்காக அழைப்பு விடுத்திருந்தது. அந்தப் பணிக்காக 140 பேர்
தனது எட்டு வயது மகனை காணவில்லை எனக் கூறி உத்தர பிரதேசத்தில் புலந்ஷாஹர் காவல் நிலையத்தில் மருத்துவர் ஒருவர் நேற்று (ஜன.,30) புகார்
காதலி இறந்த சோகத்தில் வாட்ஸ்-அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம்
மணமகனின் செயலால் அதிருப்திக்கும் கோபத்துக்கும் ஆளான மணப்பெண் திருமணத்தையே நிறுத்தியுள்ளார். இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் உள்ள ஆவ்ரையா
காங்கிரஸ் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சசி தரூர் ஒமைக்ரானைவிட பிரதமர் மோடி மக்களை நோக்கிச் சொல்லும் 'ஓ மித்ரோன்' மிகவும் அபாயகரமானது
ஏனெனில் டோர் டேஷ் டெலிவரி பாய் உணவை பிக்கப் செய்து எந்த ஆவணமும் இன்றி வந்துக்கொண்டிருந்த போது தணிக்கையில் இருந்த போலிஸாரிடம்
load more