மதுராந்தகம் அருகே வீட்டில் உள்ளவர்களை கட்டிப்போட்டு நகை கொள்ளையடித்த 8 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர்.
நாமக்கல் மாவட்ட அரசு பள்ளிகளில் பிளஸ் 2 படித்த 16 மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் அட்மிஷன் கிடைத்துள்ளது.
பல்லடம் அருகே ப. வடுகபாளையம்புதுார் ஊராட்சியில், கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
மத்திய தொழிற் பாதுகாப்புப் படையில் (CSIF) 1,149 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
ஏற்காட்டில் நிலவி வரும் கடும் பனிமூட்டம் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளது.
‘தேர்தலில் போட்டியிட்டால் பதவி பறி போகும்’ - ஊரக உள்ளாட்சி கவுன்சிலர்களுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பாணை கொண்டு தீயை அணைக்கும் ஒத்திகை நடைபெற்றது
செய்யாறு அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்த 6 மாணவிகளுக்கு அரசு மருத்துவ கல்லூரியில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள் வெளியீடு
சேலம் மாநகராட்சி தேர்தலில் வார்டு பங்கீடு குறித்து திமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனை அமைச்சர் கே என் நேரு தலைமையில் நடைபெற்றது
சேலத்தில் அதிமுக செயலாளர் உள்பட 300க்கும் மேற்பட்ட அதிமுகவினர் அமைச்சர் கே. என். நேரு முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
கலசலிங்கம் வேளாண் மற்றும் தோட்டக்கலை கல்லூரி மாணவர்கள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் குரண்டி கிராமத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர்
சென்னை, பேசின் பிரிட்ஜ் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் 85 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.
சேலத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்துவிட்டு மனைவி நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.
சென்னை வியாசர்பாடி ஐந்தாவது பள்ளத்தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் வயது 56. இவர் கடந்த 25ஆம் தேதி மாலை தனது காரில் வியாசர்பாடி முல்லை நகர்
load more