குடியரசு தின விழாவில் 8 பேருக்கு வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவித்தார். குடியரசு தின விழாவையொட்டி சென்னை
சுகாதாரமற்ற உணவுப்பொருட்கள் விற்பனை காரணமாக விக்கிரவாண்டி அருகே உள்ள அண்ணா, உதயா, வேல்ஸ், ஹில்டா,அரிஸ்டோ ஆகிய 5 உணவகங்களில் அரசுப்பேருந்துகள்
அதிமுகவை விமர்சனம் செய்ய நயினார் நாகேந்திரனுக்கு தகுதி இல்லை. அவர் நெல்லை வரும்போது அதிமுக தொண்டர்கள் அனைவரும் கருப்புக் கொடி காட்டுவோம். அதிமுக
வேலு நாச்சியார், வ.உ.சி. உள்பட சுதந்திர போராட்ட தலைவர்களின் முகமூடி அணிந்து நடைபெற்ற மாணவ- மாணவிகளின் ஊர்வலம் அனைவரையும் கவர்ந்தது. குடியரசு
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு இன்று மாலை 6.30க்கு வெளியாகவுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.
அரியலூர் மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் காவல்துறை மற்றும் கல்வி துறையின் விசாரணைக்கு பள்ளி நிர்வாகம் துணை நிற்கும் என தனியார் பள்ளி
தமிழ்நாட்டில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்துள்ளார். கொரோனா 3-வது அலை தீவிரமாக உள்ளதால் நகர்ப்புற
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே 3 ஊர்களில் உள்ள அம்மன் கோயில்களில் இன்று அதிகாலையில் கம்மல், தாலி மற்றும் உண்டியலில் பணம் திருடப்பட்டுள்ளது. இது
கன்னியாகுமரியில் மீனவர் வலையில் 2 டன் எடை கொண்ட ராட்சத அரிய வகை சுறா ஒன்று சிக்கியது. இதனை அங்கிருந்த மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்ததோடு, சிறுவர்கள்
செங்கல்பட்டு அருகே மீனவ பெண்னை பேருந்திலிருந்து நடத்துநர் இறக்கிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம்
உலகிலேயே 10 ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கையை இரு மடங்காக உயர்த்திய சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், சர்வதேச விருதான TX 2 என்ற உயரிய விருதுக்கு
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் பணப்பட்டுவாடாவை தடுக்க 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்காமல் அவமதித்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது சென்னை
73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடி ஏற்றினார். ஆளுநர் ஆர்என் ரவி கொடியேற்றியதும்
load more