இந்திய திருநாட்டின் 73வது குடியரசு தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் பா. விஷ்ணுசந்திரன் தேசியக்கொடி ஏற்றி, மரியாதை
சிறுநீரக நோய்க்கு தேனியில் சித்த வைத்தியம் செய்த மதுரை வாலிபர் உடல்நிலை மோசமடைந்து இறந்தார்.
திருவாரூரில் 73வது குடியரசு தினவிழாவில் கலெக்டர் தேசியக் கொடியை ஏற்றி காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்
குடியரசு தின விழாவையொட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் கலெக்டர் ஆர்த்தி தேசிய கொடியை ஏற்றி காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்
திருச்சி மாவட்டத்தில் கூடுதலாக நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என விவசாய சங்க சங்கங்களின் சார்பில் கோரிக்கை.
விழுப்புரத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் மோகன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
இன்று சென்னை, காமராசர் சாலையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி, தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆகியோர்
விவசாய கூலி தொழிலாளி கொலை வழக்கில் இரண்டு பேர் கைதை தொடர்ந்து மேலும் ஒருவர் 3-வதாக கைது செய்யப்பட்டார்.
73 வது குடியரசு தின விழாவை ஒட்டி ஈரோடு வ உ சி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் கொடியேற்றினார்.
தனுஷும் வடிவேலுவும் சேர்ந்து நடிக்காததின் காரணம் பலருக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். அதற்கு இதுதான் காரணம், படிங்க.
இணை இயக்குநர் கோமதி மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பத்தில் மூவர்ண கொடியை ஏற்றி மரியாதை செய்தார்.
விடுதலை போராட்ட தியாகிகளை மக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் வாகன அணிவகுப்பு நடத்த திட்டமிட்டனர்.
மாவட்ட கலெக்டர் சமீரன் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
கம்பம் ஆர். எஸ். எஸ். பொறுப்பாளரை தாக்கிய இரண்டு பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்
குடியரசு தின விழா கொரோனா நோய் தடுப்பு வழி நெறிமுறைகளுக்காக எளிமையாக நடந்தது.
load more