73-வது குடியரசுத் தினத்தையொட்டி டெல்லி ராஜபாதையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியேற்றினார். இதனைத்தொடர்ந்து முப்படையினரின்
கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதை அடுத்து, வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக நடிகர் சிரஞ்சீவி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். கடந்த
10, 11, 12ம் வகுப்புகளை பிப்ரவரி மாதத்தில் திறக்க முதலமைச்சருக்கு பரிந்துரை செய்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
குடியரசு தின விழாவில் 8 பேருக்கு வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கி முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கவுரவித்தார். குடியரசு தின விழாவையொட்டி சென்னை
குடியரசு தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை என்று ரிசர்வ் வங்கி அதிகாரிகள் வாக்குவாதத்தில்
புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில், நேற்று 73வது குடியரசு தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதில் கல்லூரி முதல்வர் பா. புவனேஸ்வரி
அரியலூர் நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. இந்திய குடியரசு தினவிழாவை முன்னிட்டு, அரியலூர்
அரியலூரில் முன்னாள் நகராட்சித் தலைவர் இரா. முருகேசன் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது. அரியலூர் முன்னாள் நகராட்சி தலைவரும், திமுக நகர
கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தில் மட்டங்கால் குடியிருப்பு பகுதிகளில் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் 4 புதிய மையங்கள் தொடங்கப்பட்டது. தமிழக
ஆலங்குடி அரசு மருத்துவமனையில் 73 வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அரசு மருத்துவமனையில் 73 வது
கந்தர்வகோட்டையில் தொடர் திருட்டால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஊராட்சி, கோவிலூர் தெருவில்
கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்ற 73வது குடியரசு
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை கல்வி மாவட்டம், திருநாவலூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில், 73-வது இந்திய குடியரசு தின விழா மூவர்ண தேசியக்
தமிழ்நாட்டில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்துள்ளார். கொரோனா 3-வது அலை தீவிரமாக உள்ளதால் நகர்ப்புற
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த நாகுடி அருகில் வேட்டனூர் என்ற கிராமத்தில் மருமகனை வெட்டிய மாமனார் கைதுசெய்யப்பட்டுள்ளார். நாகுடி
load more