பிரபல ரவுடி படப்பை குணா சென்னை சைதாப்ப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் படப்பை குணா
மொழிப்போர் தியாகிகள் தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள மணி மண்டபத்தில் தியாகிகளின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மலர்தூவி
நாசா அனுப்பிய மிகப்பெரிய தொலைநோக்கி பூமியிலிருந்து ஒரு மில்லியன் மைல் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இது விரைவில் பிரபஞ்சத்தின் மர்மங்களை
குடியரசு தினத்தை முன்னிட்டு அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே
தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவுக்கு சிறந்த தலைமை தேர்தல் அதிகாரிக்கான விருது வழங்கப்பட்டது. 12வது தேசிய வாக்காளர் தினத்தை
நடிகர் விஜய் குறித்து நீதிபதி எஸ். எம். சுப்பிரமணியம் தெரிவித்த எதிர்மறை கருத்துக்களை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நடிகர்
கடந்த 2015 முதல் 2019 வரை எல்லைத் தாண்டி மீன் பிடித்தாக இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகள் 105 ஏலம் விடப்படும் என
துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது 11 வயது சிறுவன் குண்டு பாய்ந்து உயிரிழந்த சம்பவத்தையடுத்து புதுக்கோட்டை நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி
டெல்லியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் இனி முதலமைச்சரின் படங்களுக்கு பதிலாக அம்பேத்கர், பகத்சிங் உருவப்படங்கள் வைக்கப்படும் என
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகாரின் பேரில், தரமற்ற உணவு வழங்கிய மாமண்டூர் பயண வழி உணவகத்தில், அரசு பேருந்துகள் நின்று செல்ல தடை
தருமபுரி அருகே கட்டப்பஞ்சாயத்து செய்து ஊரைவிட்டு தள்ளிவைத்ததாக மளிகைகடை உரிமையாளர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 55 பேர் விடுதலை செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் 18, 19-ம்
திருப்பூர் மாவட்டம் பாப்பான் குளம் அருகே உள்ள சோளக்காட்டில் பதுங்கியிருந்த சிறுத்தை வனத்துறையினரின் கண்காணிப்பை மீறி தப்பி ஓடியது. திருப்பூர்
தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகளை இலங்கையிலிருந்து மீட்பதற்கு மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு. க.
அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் தண்டனைக்குரியவர்கள் யார் என்பதை தமிழக அரசு உடனடியாக கண்டறிந்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் தேமுதிக
load more