தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனையில் ஏழு மாத ஆண்குழந்தைக்கு மிகவும் அபூர்வ மற்றும் நவீன சிகிச்சை நடைபெற்றது.
அனுமதியின்றி அரசு அலுவலத்தில் பிரதமர் மோடியின் படத்தை வைத்ததாக பாஜக நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீகாந்த் பொல்லா: பார்வையின்மையால் ஐஐடியில் பயில இயலாமல், பல கோடி வர்த்தகத்தை உருவாக்கிய சாதனையாளர்
சேலத்தில் குடியரசு தின விழாவையொட்டி காவல்துறை அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் அருகே நியாய விலை கடையில் தி. மு. க. வினர் பொதுமக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில்
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையில் பெட்டிக்கடையில் 21 கிலோ குட்கா பதுக்கி வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
கரூர், திருச்சி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களை இணைக்கும் தங்கநாற்கரச் சாலைக்குச் செல்லும் முக்கிய வழித்தடமாகும்
கரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்திவிநாயகர் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விருதுநகரில் ஆதி தமிழர் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணி புரியும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மாநகராட்சி சார்பில் சுகாதார துணை மையங்களுக்கு கலெக்டர் சிவராசு இன்று பூமி பூஜை நடத்தி தொடங்கி வைத்தார்.
மதுரையில் இருந்து திருப்பதி உள்ளிட்ட 5 உள்நாட்டு விமான சேவை ரத்து செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் அருகே காதல் திருமணம் செய்த மனைவியை கணவர் அடித்து கொலை செய்ததாக உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
மதுரை உயர்நீதிமன்ற கிளையில் போலி ரிட் மனு தாக்கல் செய்தது யார் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
load more