தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சங்கரலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிவானி என்ற 3 வயது சிறுமி மர்ம காய்ச்சல் காரணமாக
வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக பெரு நாட்டில் அமைந்திருக்கும் மச்சு பிச்சுவிற்கு செல்ல அந்நாட்டு அரசானது தடை விதித்துள்ளது.
ரயிலில் கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 3.5 டன் ரேஷன் அரிசியை உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்து வேலூர் வாணிப உணவு கிடங்கிற்கு எடுத்துச்
தலைவாசல் அருகே 2 குழந்தைகளை கொன்ற வழக்கில் விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் 101 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆன்லைன் வர்த்தகத்தில் ஏற்ப்பட்ட நஷ்டத்தால், யு டியூபில் வீடியோ பார்த்து எஸ். பி. ஐ. வங்கியில் கத்தி முனையில் 85 லட்சம் ரூபாய் திருடிய மென்பொறியாளர்
கொரானா தொற்றின் தாக்கம் சென்னையில் குறையத் தொடங்கியுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை - சேலம் 8 வழிச்சாலை விவகாரத்தில் தமிழக அரசின் நிலையை அறிவிக்க வேண்டும் என பா. ம. க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை
அமெரிக்காவில் வீட்டில் இருந்த நபர் மர்மமாம முறையில் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் தங்கையுடனான காதலை கைவிட மறுத்த காதலனை அண்ணன் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
105 படகுகளை ஏலத்தில் விடுவதாக இலங்கை முடிவெடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை பகுதிகளில் முழு ஊரடங்கு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்த இளைஞர்களை போலீசார் தடுத்து நிறுத்தி
கும்பகோணம் அடுத்த சோழபுரம் அருகே தகாத உறவினால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
load more