காலிங்கராயன் வாய்க்கால் திறக்கப்பட்ட நாளான இன்று அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று 3.0 மிமீ மழை பதிவாகியுள்ளது.
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100.01 அடியாக உள்ளது.
இட நெருக்கடியுடன் செயல்பட்டு வந்த சேவூர் தெற்கு மின்வாரிய அலுவலகம், புதிய கட்டடத்தில் இடம் மாற்றம் செய்யப்பட்டது.
விசைத்தறி வேலை நிறுத்தப்போராட்டத்துக்கு தீர்வு கேட்டு, மா. கம்யூ., கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரங்கள் குறித்த தகவலை உழவர் சந்தை நிர்வாக அலுவலர் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (18-01-2022):கடனா :உச்சநீர்மட்டம் : 85 அடிநீர் இருப்பு : 65.10 அடிநீர் வரத்து : 9 கன அடிவெளியேற்றம் : 70 கன அடி ராமா நதி
இன்டூர் அருகே பைக்கில் இருந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார்.
மறைந்த மூத்த காங்கிரஸ் தலைவர் திருச்செங்கோடு டி. எம். காளியண்ண கவுண்டரின் மனைவி பார்வதி அம்மாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
தக்காளி ஏற்றி வந்த பிக்கப் வேன் கவிழ்ந்து விபத்து
நாமக்கல் மாவட்ட முருகன் கோயில்களில் தேரோட்டம் இல்லாமலும், பக்தர்கள் இன்றியும் தைப்பூச விழா நடைபெற்றது.
தர்மபுரி நகைக் கடையில் ஷட்டர் உடைக்கப்பட்டு கொள்ளை அடிக்க முயற்சித்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
இன்டூர் அருகே குடும்ப தகராறு காரணமாக பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சோளிங்கர் அரசு மருத்துவமனை மீது நாம் சுட்டி காட்டிய குறைகளை ஆக்கபூர்வமான விமர்சனமாக எண்ணி, உடனடியாக நடவடிக்கை எடுத்த மருத்துவமனை நிர்வாகம்
load more