கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று கட்டாயம் என எந்த நிலையான வழிகாட்டு நெறிமுறையும் பிறப்பிக்கப்படவில்லை என ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில்
பொங்கல் பண்டிகை முடிந்து பொதுமக்கள் சென்னை திரும்பியதால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொங்கல் பண்டிகைக்காக
கொரோனா பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ள வியாழக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன்
தைப்பூசத்தையொட்டி பழனி முருகன் கோவில் கிரிவலப்பாதையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கைகளில் சூடம் ஏற்றி சூரிய வழிபாடு நடத்தினர். கொரோனா
ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 26 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் மேற்கில் உள்ள மாகாணத்தில் நேற்று பிற்பகல் 2 மணி
புதுக்கோட்டை நகரின் மையப்பகுதியில் மழைநீர் வடிகாலில் மின் இணைப்பு வழங்கப்பட்டு ஒரு குடும்பம் வசித்து வருவது ஆச்சரியமாக இருக்கின்றது.
ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கின் போது பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு காவல் ஆணையர்கள் மற்றும் காவல்
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா, திருநாளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கற்பூர சுந்தரேஸ்வரர் பாண்டி(29). இவர் தனது மனைவி சுந்தரி(26) மற்றும்
திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை காமராஜ் சிலை அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக அரசு
கோயம்புத்தூரில் தூக்கிக் கொண்டிருந்த தொழிலாளியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் சாய்பாபா காலனி
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், வல்லத்திராகோட்டை மற்றும் பாலையூரில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை சுற்றுச்சூழல், காலநிலை
கொரோனா கட்டுப்பாடுகள் எதிரொலியால் புகழ்பெற்ற தை தெப்பத் திருவிழா மீனாட்சியம்மன் கோவில் பொற்றாமரைக் குளத்தில் பக்தர்களின்றி எளிமையாக
இராமநாதபுரத்தில் மாற்று கட்சியினர் தி. மு. க. வில் இணையும் பிரமாண்ட விழா நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்ட திமுக பொறுப்பாளர் சட்டமன்ற உறுப்பினர்
ஜனவரி 23ஆம் தேதி நடைபெற இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம், கொரோனா பரவல் காரணமாக பிப்ரவரி 27ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. மாநில அரசுகள்
மகாபலிபுரம் பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் சிறையில் அடைத்ததை தொடர்ந்து விடுதி வார்டன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டனர்.
load more