கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளுக்கு வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே கொரோனா பரிசோதனை செய்தபிறகு கொடைக்கானல் நகருக்குள் அனுமதிக்கப்பட்டு
தாளவாடி பேருந்து நிலையத்தில் உள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறையை மதுகுடிப்போர் ஆக்கிரமித்ததால் கைக்குழந்தையுடன் வரும் பெண்கள் அவதியடைந்தனர்.
அடர்ந்த வனப்பகுதியில் வசிக்கும் குறும்பர் பழங்குடியினர் பாரம்பரிய இசையுடன் நடனமாடி தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். நீலகிரி
காஞ்சிபுரம் அருகே 2 டன் கரும்புகளால் செய்யப்பட்ட காளை மாடு உருவங்களை வைத்து வித்தியாசமான வகையில் பொங்கலை கொண்டாடி உள்ளனர். தமிழர் திருநாளாம் தைப்
திருவாரூர் மாவட்டத்தில் மார்கழி மாதம் முழுவதும் நடந்த பஜனை வழிபாடு இன்றோடு நிறைவு பெற்றது. திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மார்கழி
தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கடிதம்
மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை பார்த்துக்கொண்டிருந்த சிறுவன் காளை முட்டி உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. கொரோனா தடுப்பு
திடீர் என உருவான மேகக்கூட்டங்களுக்குள் நுழைந்ததால் தலைமை தளபதியின் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது என விசாரணை அறிக்கையில்
அவனியாபுரம், மதுரை பொங்கல் திருநாளுக்கு கூடுதல் சுவை கூட்டும் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் அவனியாபுரத்தில் ஆரவாரமாக தொடங்கின.
புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டில் சிறந்த வீரருக்கு கார் பரிசளிக்கப்பட உள்ளது. சிறப்பாக களமாடும் காளைக்கு, கன்றுக்குட்டியுடன் நாட்டு பசுமாடும்
பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன. தற்போது வரை 2 சுற்றுகள் முடிவடைந்துள்ளன. பாலமேட்டு ஜல்லிக்கட்டு
பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எடப்பாடி பழனிசாமி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக எதிர்க்கட்சித் தலைவரும்
'இயற்கையோடு இயைந்து தமிழர்கள் நாம் கொண்டாடும் பொங்கல் திருநாளான இன்று, பிளாஸ்டிக் பைகளை இனிப் பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டு
பொங்கல் பண்டிகையை ஒட்டி புதுமண தம்பதிகளுக்கு பொங்கல் வைப்பதன் அவசியம் குறித்தும், பொங்கல் வைக்கும் முறை பற்றியும் எடுத்துக் கூறி புதுமணத்
சென்னை மழை வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகளில், புதிய தார்சாலை போடும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். தமிழகமெங்கும் மழை வெள்ளத்தால்
load more