மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளராக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் எம். ஐ. எம். இஸ்ஸதீன் நேற்றுத் தெரிவுசெய்யப்பட்டார்.
வவுனியாவில் உயர்தரவகுப்பில் கற்கும் மாணவி ஒருவரை காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுசெய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருந்த பளை, கிளிநொச்சி, மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 5 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
வடமராட்சி, நெல்லியடியிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில்,கர்ப்பப்பையை அகற்றுவதற்காகச் செய்யப்பட்ட அறுவைச் சிகிச்சையின் போது, தவறுதலாக
தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டக்கச்சி மாயவனுர் பகுதியில், நேற்று முன்தினம் இரண்டு வாள்களுடன் இருவர் கைது செய்யப்பட்டனர் என்ற பொலிஸார்
கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நாதன் குடியிருப்புப் பகுதியில் இன்று பொங்கல் பொருள்கள் வழங்கப்பட்டன. புலம்பெயர் தமிழர்களின்
load more