கடமையின் போது போதையில் இருந்த இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கொடிகாமம் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த இரு பொலிஸ்
அரசின் திடீர் அறிவிப்பால் மக்களும், கிராமிய பிறப்பு இறப்பு விவாக பதிவாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக பிறப்பு இறப்பு விவாக பதிவாளர் சங்கத்தின்
புத்தளம் – கற்பிட்டி குரக்கான்சேனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சமையல் எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்ததில் முழுமையாக எரிந்த வீட்டை புத்தளம் மாவட்ட
நீதி அமைச்சு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களால் விசேட நடமாடும் சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
‘பாடசாலை சூழலை அடிப்படையாகக் கொண்டு சமூகப் பங்களிப்புடன் கல்வி அபிவிருத்தியை மேற்கொள்ளுதல்’ எனும் தொனிப்பொருளின் கீழ் முஸ்லிம் எயிட்
நாடளாவிய ரீதியிலுள்ள சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதியை நுகர்வோர் 1998 ரூபாவுக்கு பெற்றுக்கொள்ள
பண்டிகைக் காலத்தில் சதொச விற்பனை நிலையங்களில் நுகர்வோர் கொள்வனவு செய்யக்கூடிய அரிசியின் ஆகக்கூடிய அளவை 10 கிலோகிராம் வரை அதிகரிப்பதற்கு வர்த்தக
யாழ். வட்டுக்கோட்டை – செட்டியார் மடத்தில் இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். பொன்னாலை – பருத்தித்துறை
யாழ்ப்பாணம் – அனலைதீவில் பாம்பு தீண்டியதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய குடும்பஸ்தர் ஒருவர் வீடுதிரும்பி பத்து நாட்களின் பின்
பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலக மாட்டார், அவர் ஒரு சிறந்த தலைவர் என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடக
திருகோணமலை – ஈஸ்வரபுரம் மற்றும் மேரிக்கிராமம் ஆகிய பகுதிகளில் வசித்து வந்த பொதுமக்கள் பயன்படுத்திய பொது மைதானமானது இரவோடு இரவாக தனிநபர்
புத்தளம் – மதுரங்குளி 10ஆம் கட்டை எரிவாயு மொத்த விற்பனை மற்றும் சில்லைறை விற்பனை நிலையத்தில் இன்றும் அதிகளவிலான மக்கள் நீண்ட வரிசையில் நின்றதை
அரசின் இயலாமையை மூடிமறைக்க ஜனாதிபதி, அமைச்சுக்களின் செயலாளர்களை மாற்றிக் கொண்டு வருகின்றார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்
இலங்கை அரசு பிரபாகரனை பயங்கரவாதியாக பார்த்தாலும், தமிழ் மக்கள் அவரை அவ்வாறு பார்க்கவில்லை என ஈ. பி. ஆர். எல். எப் இன் தலைவர் சுரேஸ் பிரேமச்சசந்திரன்
சர்வதேச நாணய நிதியம் முன்வைக்கும் யோசனைகளின் அழுத்தங்களை மக்கள் தாங்கிக் கொள்ளத் தயாராக இருப்பார்களாக இருந்தால் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்ல
load more