திருப்பதி ஏழுமலையான் கோயிலில் காலை சுப்ரபாதம் முதல் இரவு ஏகாந்த சேவை வரை நாள் முழுவதும் பெருமாளை தரிசிக்க புதிதாக உதய அஸ்தமன சேவை அறிமுகம்
ஒப்பந்த விவசாயம், மூலதனம் மற்றும் அரசு கார்ப்பரேட் மயமாகும் இந்திய விவசாயம் என்ற நூல் அறிமுக விழா தஞ்சையில் நடைபெற்றது தஞ்சாவூர் பெசன்ட்
திருவள்ளூரில் கல்லூரி மாணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்து புதைத்ததாக சென்னையை சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவிகள் உட்பட 3 பேர் மீது காவல் துறையினர்
14 வயது சிறுமியின் பாலியல் வன்கொடுமைக்கு உதவியதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யாஷிர் ஷா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் டெஸ்ட்
திருச்சியில் நெறிமுறைகளை மீறி நடந்துகொண்டதால் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் சர்மிளா சங்கர் தலைமையிலான பிரச்சார குழுவை நீக்கி முதன்மை கல்வி
புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சார்பாக தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளி வளாகத்தில்கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா கொண்டாட்டம்
புதுக்கோட்டை நகரில் இயற்கைக்கு எதிராக செயல்படும் சமூக விரோதிகளை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் நகரில் உள்ள மரங்களைப் பாதுகாக்க
ஆலங்குடி அருகே 32 வயது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு செய்த இருவர் மீது பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம்,
கறம்பகுடி அருகே சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் கிறிஸ்மஸ் விழா கொண்டாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், கறம்பகுடி தாலுகா, முள்ளங்குறிச்சி
மறைந்த திமுக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளராக இருந்த கோ. சண்முகநாதன் உடல்நலக்குறைவால் காலமானார். மறைந்த முன்னாள் முதல்வர்
கோவையில் மு. க. தமிழரசு மாமியார் ஜெயலட்சுமியின் உடலுக்கு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். கோவை வடவள்ளியில் உள்ள
திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய
விவசாயிகள் குறைவான வாடகையில் வேளாண் இயந்திர கருவிகளை பயன்படுத்திக்கொள்ள புதுக்கோட்டை வேளாண்மை பொறியியல்துறை செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.
திருமயம் மேலூரில் விலைவாசி உயர்வை கண்டித்து அகில இந்திய காங்கிரஸ் பாதயாத்திரையில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் மேலூரில் அகில
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி புதுக்கோட்டை நகர திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா புதுக்கோட்டையில் இன்று நடைபெற்றது.
load more