முன்னாள் ராணுவ வீரர் தோவாளையில் உள்ள ஒரு வங்கியில் இருந்து ரூ.2 லட்சத்தை எடுத்தார். அந்த பணத்தை ஏற்கனவே வைத்திருந்த பணத்துடன் சேர்த்து மொத்தம் ரூ.2½
இரவில் சினிமாவிற்கு சென்று திரும்பிய பெண்ணை வீட்டிற்கு பாதுகாப்பாக அழைத்து செல்வதாக கூறி காவலர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் பெண்
மன்னார்குடி தனி துணை ஆட்சியரின் வீடு, பெட்ரோல் பங்க் உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் 12 இணைப்பு சிற்றுந்துகள் இயக்கத்தினை தமிழ்நாடு முதலமைச்சர்
சென்னையில் ஏலச்சீட்டு நடத்தி 70 லட்சம் ரூபாய் மோசடி செய்த தம்பதியை, கைது செய்த காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தது.
முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீரை நிரப்ப முடியாது என கேரள அரசு தெரிவித்திருந்த நிலையில் நான்காவது முறையாக அணை முழு கொள்ளளவை
பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டிருப்பதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவையில் மாஸ்க் அணியாமல் வரும் பொதுமக்களுக்கு அபாரதம் விதிக்க திட்டமிட்டுள்ளதாக ஆட்சியர் சமீரன் அறிவித்துள்ளார்.c
பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்தும் பெண்கள் விபச்சாரிகள், அவர்கள் நகரத்துக்கு போவார்கள் என ஒருவர் பேசும் வீடியோ இணையத்தில்
குறைந்த கட்டணத்தில் அதிக டேட்டா, வரம்பற்ற அழைப்பு மற்றும் இலவச SMS போன்ற பலன்களை வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மழை நீரில் கால் நனையாமல் சென்ற விசிக தலைவர் திருமாவளவன் வீடியோவுக்கு விமர்சனங்கள் எழுந்த நிலையில், அவருக்கு ஆதரவாக டிவிட்டரில் திருமாவைக்
தொண்டர்கள் உதவியுடன் திருமாவளவன் இரும்புச்சேர் மீது நடந்து சென்றது சர்ச்சையான நிலையில், அதற்கு அவரே விளக்கம் கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை, டிசம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டித்து அறிவித்துள்ள தமிழக அரசு, கேரளாவுடனான பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி
ஜி. வி பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ள ’ஜெயில்’ திரைப்படம் வெளியாவதில் இருந்த சிக்கல் நீங்கியுள்ளதாக இயக்குநர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார்.
சன்ரைசர்ஸ் அணி ரீடென்சன் குறித்து தெரிவித்த மெசேஜூக்கு பதிலளித்துள்ள வார்னர் மற்றும் பேரிஸ்டோ, இதுவரை ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி
load more