www.maalaimalar.com :
உடுமலை ரெயில்வே வழித்தடத்தில் மின்மயமாக்கல் பணிகள் தீவிரம் 🕑 2021-11-30T11:58
www.maalaimalar.com

உடுமலை ரெயில்வே வழித்தடத்தில் மின்மயமாக்கல் பணிகள் தீவிரம்

திண்டுக்கல், பாலக்காடு, பொள்ளாச்சி-போத்தனூர் அகல ரெயில்பாதையில் மின்மயமாக்கும் திட்டம் கடந்த 2019ல் அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக போத்தனூர்

நெய்வேலியில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு 🕑 2021-11-30T11:57
www.maalaimalar.com

நெய்வேலியில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

நெய்வேலி: நெய்வேலி 29-வது வட்டம் என்.எல்.சி. குடியிருப்பில் வசித்து வருபவர் மணிமாறன் மகன் ஜோயல்(வயது 24). இவர் என்.எல்.சி.யில் பழகுனர் பயிற்சியில்

அதிக மழை பெய்தும் அவிநாசியில் நிரம்பாத குளம், குட்டைகள் - அத்திக்கடவு திட்டத்தை விரைவாக செயல்படுத்த வலியுறுத்தல் 🕑 2021-11-30T11:50
www.maalaimalar.com

அதிக மழை பெய்தும் அவிநாசியில் நிரம்பாத குளம், குட்டைகள் - அத்திக்கடவு திட்டத்தை விரைவாக செயல்படுத்த வலியுறுத்தல்

அவிநாசி:ஆண்டுக்கு சராசரியாக, 600 மி.மீ., மழையளவு மட்டுமே கொண்ட அவிநாசியில் இந்தாண்டு அதிகபட்ச மழை பெய்ததது. அவிநாசியை சுற்றியுள்ள கருவலூர், கானூர்,

ஒமிக்ரான் வைரஸ் இதுவரை 17 நாடுகளில் பரவி உள்ளன 🕑 2021-11-30T11:49
www.maalaimalar.com

ஒமிக்ரான் வைரஸ் இதுவரை 17 நாடுகளில் பரவி உள்ளன

ஒமிக்ரான் வைரஸ் பரவியுள்ள நாடுகளில் நோய் மேலும் பரவி விடாமல் தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இது நொய்டா சர்வதேச விமான நிலையமா? வைரலாகும் புகைப்படம் 🕑 2021-11-30T11:43
www.maalaimalar.com

இது நொய்டா சர்வதேச விமான நிலையமா? வைரலாகும் புகைப்படம்

நவம்பர் 25 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார். உத்திர பிரதேச மாநிலத்தின் ஜெவார் பகுதியில் இந்த

தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 குறைந்தது 🕑 2021-11-30T11:31
www.maalaimalar.com

தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 குறைந்தது

சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு இன்று ரூ.128 குறைந்துள்ளது. நேற்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.36,248 ஆக இருந்தது. இதன் விலை இன்று

கோவையில் 106 பேருக்கு கொரோனா தொற்று 🕑 2021-11-30T11:30
www.maalaimalar.com

கோவையில் 106 பேருக்கு கொரோனா தொற்று

கோவை: கோவை மாவட்டத்தில் நேற்று 106 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களுடன் சேர்த்து இதுவரை மாவட்டத்தில் 2 லட்சத்து 50 ஆயிரத்து 70

பேரளம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை 🕑 2021-11-30T14:56
www.maalaimalar.com

பேரளம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

நன்னிலம்: பேரளம் அருகே உள்ள சுரைக்காயூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாரதிராஜா (வயது34). தொழிலாளி. குடும்ப பிரச்சினை காரணமாக விரக்தியில்

நமக்கு நாமே திட்டம் - திருப்பூர் மாநகராட்சி அழைப்பு 🕑 2021-11-30T14:54
www.maalaimalar.com

நமக்கு நாமே திட்டம் - திருப்பூர் மாநகராட்சி அழைப்பு

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி பகுதியில் நீர் நிலைகள் தூர்வாருதல், சாலை அமைத்தல், வடிகால்கள் தூர்வாருதல், போக்குவரத்து சிக்னல் அமைத்தல், பூங்கா

மாநில அரசுகளுடன் மத்திய அரசு அவசர ஆலோசனை- ஒமிக்ரானை தடுக்க நடவடிக்கை 🕑 2021-11-30T14:52
www.maalaimalar.com

மாநில அரசுகளுடன் மத்திய அரசு அவசர ஆலோசனை- ஒமிக்ரானை தடுக்க நடவடிக்கை

மாநிலங்களில் ஒமிக்ரான் பரவுதலை எவ்வாறு தடுக்க வேண்டும்? அதற்கு என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து மத்திய

17 பேர் முழு உடல் தானம் - மருத்துவ கல்லூரி டீன் பாராட்டு 🕑 2021-11-30T14:48
www.maalaimalar.com

17 பேர் முழு உடல் தானம் - மருத்துவ கல்லூரி டீன் பாராட்டு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு அ.தி.மு.க., பல்லடம் தகவல் தொழில் நுட்ப பிரிவை சேர்ந்த 17 பேர் கடந்த பிப்ரவரி 24-ந்தேதி

சென்னையில் 17 மாநகராட்சி பள்ளிகள் இன்று செயல்படவில்லை 🕑 2021-11-30T14:45
www.maalaimalar.com

சென்னையில் 17 மாநகராட்சி பள்ளிகள் இன்று செயல்படவில்லை

சென்னை: சென்னையில் பெய்த கன மழையால் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியது. இதனால் மாணவர் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு கடந்த 5 நாட்கள் தொடர்

விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம் - பெண் பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் 🕑 2021-11-30T14:42
www.maalaimalar.com

விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம் - பெண் பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்துக்கு பெண் பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் என்று

ஆலங்குளம் அருகே நண்பருக்கு கொலை மிரட்டல்- தொழிலாளி கைது 🕑 2021-11-30T14:41
www.maalaimalar.com

ஆலங்குளம் அருகே நண்பருக்கு கொலை மிரட்டல்- தொழிலாளி கைது

ஆலங்குளம் அருகே நண்பருக்கு கொலை விடுத்த தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தென்காசி மாவட்டம் சீதபற்பநல்லூர் அருகே

ஒமிக்ரான் பரவாமல் தடுக்க வெளிநாட்டு விமானங்களை ரத்து செய்ய வேண்டும்- அரவிந்த் கெஜ்ரிவால் 🕑 2021-11-30T14:39
www.maalaimalar.com

ஒமிக்ரான் பரவாமல் தடுக்க வெளிநாட்டு விமானங்களை ரத்து செய்ய வேண்டும்- அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி முதல்-மந்திரி இன்று ஒமிக்ரான் தடுப்பு குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். புதுடெல்லி: டெல்லி முதல்-மந்திரி டுவிட்டரில்

load more

Districts Trending
சிகிச்சை   சினிமா   வழக்குப்பதிவு   தேர்வு   நீதிமன்றம்   மாணவர்   பாஜக   நடிகர்   சமூகம்   திரைப்படம்   நரேந்திர மோடி   சிறை   அரசு மருத்துவமனை   திருமணம்   காவல் நிலையம்   வெயில்   வெளிநாடு   பிரதமர்   மாவட்ட ஆட்சியர்   மருத்துவர்   தண்ணீர்   காங்கிரஸ் கட்சி   விவசாயி   திமுக   தொழிலாளர்   மக்களவைத் தேர்தல்   சவுக்கு சங்கர்   போராட்டம்   பயணி   புகைப்படம்   பக்தர்   காவல்துறை வழக்குப்பதிவு   தேர்தல் ஆணையம்   வேலை வாய்ப்பு   கொலை   விமர்சனம்   விமானம்   ராகுல் காந்தி   ரன்கள்   வாக்குப்பதிவு   வாக்கு   காவலர்   விளையாட்டு   பட்டாசு ஆலை   பாடல்   தெலுங்கு   மாணவி   நோய்   விமான நிலையம்   தங்கம்   மு.க. ஸ்டாலின்   செங்கமலம்   கேமரா   காவல்துறை கைது   கோடை வெயில்   காதல்   பேட்டிங்   விக்கெட்   எக்ஸ் தளம்   மொழி   திரையரங்கு   வெடி விபத்து   தேர்தல் பிரச்சாரம்   தொழில்நுட்பம்   பொருளாதாரம்   காடு   மருத்துவம்   உடல்நலம்   வேட்பாளர்   சுகாதாரம்   போலீஸ்   முருகன்   கட்டணம்   லக்னோ அணி   படப்பிடிப்பு   மதிப்பெண்   அறுவை சிகிச்சை   சைபர் குற்றம்   படிக்கஉங்கள் கருத்து   பாலம்   படுகாயம்   பலத்த மழை   ஓட்டுநர்   சேனல்   நாய் இனம்   பேருந்து   ஐபிஎல் போட்டி   பூங்கா   நாடாளுமன்றத் தேர்தல்   பஞ்சாப் அணி   வரலாறு   காவல்துறை விசாரணை   பிரேதப் பரிசோதனை   விண்ணப்பம்   கமல்ஹாசன்   சுற்றுலா பயணி   பூஜை   நேர்காணல்   தனுஷ்   இசை  
Terms & Conditions | Privacy Policy | About us