www.aransei.com :
’மோடியின் கருணை விவசாயிகள் மீதல்ல வாக்குகள் மீதுதான்’ – பிரியங்கா காந்தி 🕑 Tue, 30 Nov 2021
www.aransei.com

’மோடியின் கருணை விவசாயிகள் மீதல்ல வாக்குகள் மீதுதான்’ – பிரியங்கா காந்தி

பிரதமர் மோடி விவசாயிகள் மீது கருணை காட்டுபவர் அல்ல, வாக்குகளுக்காக அனுதாபத்தைத் தேடுபவர் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா

‘அம்மா மினி கிளினிக்குகளை மூடும் முயற்சியினை கைவிட வேண்டும்’ – தமிழ்நாடு முதலமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் 🕑 Tue, 30 Nov 2021
www.aransei.com

‘அம்மா மினி கிளினிக்குகளை மூடும் முயற்சியினை கைவிட வேண்டும்’ – தமிழ்நாடு முதலமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

அம்மா மினி கிளினிக்குகளை மூடும் முயற்சியினை கைவிட்டுவிட்டு, அங்கு பணிபுரியும் அனைத்து மருத்துவர்களையும், மருத்துவப் பணியாளர்களையும் தொடர்ந்து

‘ஓமைக்ரான் பாதிக்கப்பட்ட நாடுகளுடன் விமான போக்குவரத்தை நிறுத்துவதில் ஏன் தாமதம்?’- அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி 🕑 Tue, 30 Nov 2021
www.aransei.com

‘ஓமைக்ரான் பாதிக்கப்பட்ட நாடுகளுடன் விமான போக்குவரத்தை நிறுத்துவதில் ஏன் தாமதம்?’- அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி

உருமாறிய கொரோனா வைரஸான ஓமைக்ரான் தொற்று பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து விமான போக்குவரத்தை நிறுத்துவதில் ஏன் இன்னும் தாமதம் என்று டெல்லி

‘மதத்தால் மக்களைப் பிரித்தாளும் ஆளும் வர்க்க அரசியலை அம்பலப்படுத்திய மாநாடு’ – சீமான் புகழாரம் 🕑 Tue, 30 Nov 2021
www.aransei.com

‘மதத்தால் மக்களைப் பிரித்தாளும் ஆளும் வர்க்க அரசியலை அம்பலப்படுத்திய மாநாடு’ – சீமான் புகழாரம்

மதத்தால் மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சி சமகாலத்தில் ஆளும் வர்க்கத்தால் நாளும் அரங்கேற்றப்படும்போது, அதனை வெகுமக்களுக்கு உணர்த்தி

ஒன்றிய தகவல் தொழில்நுட்பத்துறை ரூ.890 கோடிக்கு பொருட்கள் வாங்கியதில் முறைகேடு – தணிக்கைத்துறை அறிக்கையில் தகவல் 🕑 Tue, 30 Nov 2021
www.aransei.com

ஒன்றிய தகவல் தொழில்நுட்பத்துறை ரூ.890 கோடிக்கு பொருட்கள் வாங்கியதில் முறைகேடு – தணிக்கைத்துறை அறிக்கையில் தகவல்

ஒன்றிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலை தொடர்பு துறையில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக, நேற்று (29.11.21) மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள,

’பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க பேச்சு வார்த்தை நடத்துங்கள்’ – ஒன்றிய அரசுக்கு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல் 🕑 Tue, 30 Nov 2021
www.aransei.com

’பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க பேச்சு வார்த்தை நடத்துங்கள்’ – ஒன்றிய அரசுக்கு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

மூன்று விவசாயச் சட்டங்களை ரத்து செய்யும் ஒன்றிய அரசின் நடவடிக்கையை வரவேற்கிறேன் என்றும் ஆனால் குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் பிற பிரச்சினைகள்

இந்துக்கள் மனம் புண்படுவதாக கூறி சல்மான் குர்ஷித் நூலை தடை விதிக்க மனு – தள்ளுபடி செய்த உயர்நீதி மன்றம் 🕑 Tue, 30 Nov 2021
www.aransei.com

இந்துக்கள் மனம் புண்படுவதாக கூறி சல்மான் குர்ஷித் நூலை தடை விதிக்க மனு – தள்ளுபடி செய்த உயர்நீதி மன்றம்

முன்னாள் ஒன்றிய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சல்மான் குர்ஷித் எழுதிய ‘அயோத்தியில் சூரிய உதயம்: நம் காலத்தின் தேசம்’ புத்தகம்

கிரிப்டோகரன்சி குறித்து கேள்வி எழுப்பிய திருமாவளவன் – புள்ளி விவரங்கள் இல்லையென ஒன்றிய அரசு தகவல் 🕑 Tue, 30 Nov 2021
www.aransei.com

கிரிப்டோகரன்சி குறித்து கேள்வி எழுப்பிய திருமாவளவன் – புள்ளி விவரங்கள் இல்லையென ஒன்றிய அரசு தகவல்

நடைபெற்றுக்கொண்டிருக்கும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில், இந்தியாவில் கிரிப்டோகரன்சி புழக்கத்தில் இருப்பது அரசுக்குத் தெரியுமா என்று

‘இலங்கையில் மாவீரர் நாள் நிகழ்வை சிதைத்த சிங்களப்படை’ – அன்புமணி ராமதாஸ் கண்டனம் 🕑 Tue, 30 Nov 2021
www.aransei.com

‘இலங்கையில் மாவீரர் நாள் நிகழ்வை சிதைத்த சிங்களப்படை’ – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

இலங்கையில் மாவீரர் நாள் நிகழ்வுகளை சிங்களப் படை சிதைத்ததற்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக,

வலதுசாரிகளுக்கு சாவர்க்கர் தேவைப்படுவது ஏன்? – வரலாறும் விளக்கங்களும் 🕑 Wed, 01 Dec 2021
www.aransei.com

வலதுசாரிகளுக்கு சாவர்க்கர் தேவைப்படுவது ஏன்? – வரலாறும் விளக்கங்களும்

வி. டி. சாவர்க்கரை (1883-1966) ஒரு சிறந்த இந்திய சுதந்திரப் போராட்ட வீரராக மறுவாழ்வு செய்வதற்கான தீவிரப் பிரச்சாரம் நடந்து வருகிறது. அவர் ஒரு பழம்பெரும்

2020இல் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 5,579 – ஒன்றிய அமைச்சர் தகவல் 🕑 Wed, 01 Dec 2021
www.aransei.com

2020இல் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 5,579 – ஒன்றிய அமைச்சர் தகவல்

2020 ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 5,579 ஆக உள்ளது என்று ஒன்றிய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நாடாளுமன்றத்தில்

தடுப்பூசி செலுத்தாதவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் இலவச சிகிச்சை இல்லை – கேரள முதலமைச்சர் அறிவிப்பு 🕑 Wed, 01 Dec 2021
www.aransei.com

தடுப்பூசி செலுத்தாதவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் இலவச சிகிச்சை இல்லை – கேரள முதலமைச்சர் அறிவிப்பு

கேரளாவில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு இலவசமாக சிகிச்சை வழங்கப்படமாட்டாது என்று முதலமைச்சர் பினராயி

load more

Districts Trending
சிகிச்சை   தேர்வு   வழக்குப்பதிவு   கோயில்   மாணவர்   நரேந்திர மோடி   நீதிமன்றம்   சினிமா   பாஜக   திரைப்படம்   வெயில்   ஹைதராபாத் அணி   காங்கிரஸ் கட்சி   பிரதமர்   தண்ணீர்   காவல் நிலையம்   நடிகர்   சமூகம்   மருத்துவர்   மாவட்ட ஆட்சியர்   விக்கெட்   லக்னோ அணி   அரசு மருத்துவமனை   திருமணம்   ரன்கள்   பேட்டிங்   விவசாயி   வெளிநாடு   எல் ராகுல்   போராட்டம்   பயணி   ராகுல் காந்தி   புகைப்படம்   மாணவி   உடல்நலம்   மு.க. ஸ்டாலின்   திமுக   கூட்டணி   மக்களவைத் தேர்தல்   பிரச்சாரம்   தெலுங்கு   காவல்துறை வழக்குப்பதிவு   தங்கம்   மொழி   கோடை வெயில்   விமான நிலையம்   கொலை   பக்தர்   சுகாதாரம்   வாக்கு   சவுக்கு சங்கர்   பலத்த மழை   வாக்குப்பதிவு   தொழிலதிபர்   காவல்துறை கைது   மைதானம்   காவலர்   தேர்தல் பிரச்சாரம்   ஆப்பிரிக்கர்   விளையாட்டு   டிராவிஸ் ஹெட்   சீனர்   ஐபிஎல் போட்டி   மலையாளம்   சாம் பிட்ரோடா   அபிஷேக் சர்மா   உடல்நிலை   வரலாறு   வெள்ளையர்   சந்தை   கடன்   லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்   பாடல்   அரேபியர்   தொழில்நுட்பம்   வேலை வாய்ப்பு   கட்டணம்   விவசாயம்   போலீஸ்   நாடாளுமன்றத் தேர்தல்   இடி   சாம் பிட்ரோடாவின்   பூஜை   ஊடகம்   நோய்   ராஜீவ் காந்தி   ஓட்டுநர்   சிசிடிவி கேமிரா   பூங்கா   வேட்பாளர்   இந்தி   அதானி   படப்பிடிப்பு   பொருளாதாரம்   அதிமுக   இராஜஸ்தான் அணி   அம்பானி   மாவட்டம் நிர்வாகம்   அம்மன்   பல்கலைக்கழகம்  
Terms & Conditions | Privacy Policy | About us