www.instanews.city :
வடமதுரை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பொதுமக்கள் திடீர் தர்ணா: பரபரப்பு 🕑 Sat, 13 Nov 2021
www.instanews.city

வடமதுரை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பொதுமக்கள் திடீர் தர்ணா: பரபரப்பு

பத்திரப்பதிவில் தாமதம் செய்வதாகக்கூறி, வடமதுரை பத்திரப்பதிவு அலுவலகத்தில், பொதுமக்கள் இன்று தர்ணாவில் ஈடுபட்டனர்.

நிரம்பி வழியும் வள்ளிமதுரை வரட்டாறு அணை: 
ஏரிகளை நிரப்ப விவசாயிகள் கோரிக்கை 🕑 Sat, 13 Nov 2021
www.instanews.city

நிரம்பி வழியும் வள்ளிமதுரை வரட்டாறு அணை: ஏரிகளை நிரப்ப விவசாயிகள் கோரிக்கை

வள்ளிமதுரை வரட்டாறு அணை நிரம்பி உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கும்பகோணம் பாலத்தில் அன்னநடை போட்ட முதலை : அச்சமடைந்த பொதுமக்கள் 🕑 Sat, 13 Nov 2021
www.instanews.city

கும்பகோணம் பாலத்தில் அன்னநடை போட்ட முதலை : அச்சமடைந்த பொதுமக்கள்

கும்பகோணம் பாலத்தில் நடந்து வந்த முதலையை பார்த்த பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

இராஜராஜ சோழனின் 1036-வது சத்ய விழா: கவுந்தப்பாடி காேவிலில் சிறப்பு வழிபாடு 🕑 Sat, 13 Nov 2021
www.instanews.city

இராஜராஜ சோழனின் 1036-வது சத்ய விழா: கவுந்தப்பாடி காேவிலில் சிறப்பு வழிபாடு

பவானி அருகே இராஜராஜ சோழனின் 1,036-வது சத்ய விழாவினை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பரந்தூரில் 65 இருளர்களுக்கு வீட்டுமனை பட்டா : எம்.எல்.ஏ, எம்.பி வழங்கல் 🕑 Sat, 13 Nov 2021
www.instanews.city

பரந்தூரில் 65 இருளர்களுக்கு வீட்டுமனை பட்டா : எம்.எல்.ஏ, எம்.பி வழங்கல்

சிங்காடிவாக்கம் , கரூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 65 பழங்குடியின மக்களுக்கு எம்.எல்.ஏ., எம்.பி வீட்டுமனைப்பட்டா வழங்கினர்.

பள்ளி மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்த  வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது 🕑 Sat, 13 Nov 2021
www.instanews.city

பள்ளி மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்த  வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

வாணியம்பாடி அருகே 17 வயது பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி  கடத்தி சென்று திருமணம் செய்த  வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்

தேனி அருகே நூதன முறையில் திருட்டு: கில்லாடி வாலிபர் கைது 🕑 Sat, 13 Nov 2021
www.instanews.city

தேனி அருகே நூதன முறையில் திருட்டு: கில்லாடி வாலிபர் கைது

தான் ஒரு அனாதை என ஏமாற்றி திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.

குமரியில் வெள்ள அபாய எச்சரிக்கை - 70 ஏக்கர் விவசாய நிலம் பாதிப்பு 🕑 Sat, 13 Nov 2021
www.instanews.city

குமரியில் வெள்ள அபாய எச்சரிக்கை - 70 ஏக்கர் விவசாய நிலம் பாதிப்பு

குமரியில் கனமழையால் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கூடலூர் அருகே காட்டு யானையை விரட்ட வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் 🕑 Sat, 13 Nov 2021
www.instanews.city

கூடலூர் அருகே காட்டு யானையை விரட்ட வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்

தொடர்ந்து பாடந்துறை பகுதியில் அட்டகாசம் செய்து வரும் காட்டு யானையை விரட்ட வேண்டுமென பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்.

ஏற்காடு மலைப்பாதையில் விழுந்த ராட்சத பாறை: அகற்றும் பணி தீவிரம் 🕑 Sat, 13 Nov 2021
www.instanews.city

ஏற்காடு மலைப்பாதையில் விழுந்த ராட்சத பாறை: அகற்றும் பணி தீவிரம்

சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பாதையில் விழுந்த ராட்சத பாறையை, வெடி வைத்து அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

இராஜராஜ சோழனின் 1036வது சதய விழா: தஞ்சை பெருவுடையாருக்கு மஹாபிஷேகம் 🕑 Sat, 13 Nov 2021
www.instanews.city

இராஜராஜ சோழனின் 1036வது சதய விழா: தஞ்சை பெருவுடையாருக்கு மஹாபிஷேகம்

இராஜராஜ சோழனின் 1036வது சதய விழாவை முன்னிட்டு, பெருவுடையாருக்கு 48 வகையான திரவியங்களைக் கொண்டு மஹாபிஷேகம் நடைபெற்றது.

செஞ்சி தொகுதியில் அரசு கல்லூரி அமையவுள்ள இடத்தை அமைச்சர் ஆய்வு 🕑 Sat, 13 Nov 2021
www.instanews.city

செஞ்சி தொகுதியில் அரசு கல்லூரி அமையவுள்ள இடத்தை அமைச்சர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதியில் அரசு கல்லூரி அமையவுள்ள இடத்தை அமைச்சர் மஸ்தான் பார்வையிட்டார்.

தொடர் கனமழை: திருவாடானை கிராம பகுதிகளில் ஆட்சியர் நேரில் ஆய்வு 🕑 Sat, 13 Nov 2021
www.instanews.city

தொடர் கனமழை: திருவாடானை கிராம பகுதிகளில் ஆட்சியர் நேரில் ஆய்வு

பரவலாக மழை பெய்து வருவதையடுத்து திருவாடானை கிராமங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர்லால் குமாவத் நேரில் ஆய்வு.

திருச்சி அருகே மாடு புரோக்கருக்கு அரிவாள் வெட்டு: போலீஸ் விசாரணை 🕑 Sat, 13 Nov 2021
www.instanews.city

திருச்சி அருகே மாடு புரோக்கருக்கு அரிவாள் வெட்டு: போலீஸ் விசாரணை

திருச்சி அருகே மாடு புரோக்கர் அரிவாள் வெட்டப்பட்டது குறித்து போலீஸ் விசாரித்து வருகின்றனர்.

இராமேஸ்வரத்தில் 5 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள் 🕑 Sat, 13 Nov 2021
www.instanews.city

இராமேஸ்வரத்தில் 5 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள்

கடந்த 8ம் தேதி முதல் கனமழை, கடல் சீற்றம் உள்ளிட்ட காரணங்களால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

load more

Districts Trending
சிகிச்சை   வழக்குப்பதிவு   கோயில்   சினிமா   மாணவர்   தேர்வு   நீதிமன்றம்   பாஜக   சமூகம்   நரேந்திர மோடி   திரைப்படம்   சிறை   திருமணம்   காவல் நிலையம்   பிரதமர்   அரசு மருத்துவமனை   தண்ணீர்   வெயில்   மருத்துவர்   வெளிநாடு   மாவட்ட ஆட்சியர்   காங்கிரஸ் கட்சி   விவசாயி   பிரச்சாரம்   திமுக   போராட்டம்   பயணி   மக்களவைத் தேர்தல்   சவுக்கு சங்கர்   தொழிலாளர்   பக்தர்   புகைப்படம்   தேர்தல் ஆணையம்   வேலை வாய்ப்பு   கொலை   காவல்துறை வழக்குப்பதிவு   ராகுல் காந்தி   விமர்சனம்   வாக்குப்பதிவு   காவலர்   வாக்கு   பாடல்   தெலுங்கு   விளையாட்டு   விமான நிலையம்   கேமரா   தங்கம்   நோய்   மு.க. ஸ்டாலின்   கோடை வெயில்   மாணவி   மொழி   பட்டாசு ஆலை   காவல்துறை கைது   உடல்நலம்   காதல்   ரன்கள்   தொழில்நுட்பம்   ஜனாதிபதி   பொருளாதாரம்   செங்கமலம்   சுகாதாரம்   தேர்தல் பிரச்சாரம்   எக்ஸ் தளம்   திரையரங்கு   மருத்துவம்   காடு   பேட்டிங்   வெடி விபத்து   கட்டணம்   படப்பிடிப்பு   ஓட்டுநர்   பலத்த மழை   முருகன்   மதிப்பெண்   வரலாறு   கடன்   பாலம்   சைபர் குற்றம்   படுகாயம்   பூங்கா   அறுவை சிகிச்சை   பேருந்து   விண்ணப்பம்   நாடாளுமன்றத் தேர்தல்   சேனல்   மருந்து   காவல்துறை விசாரணை   கஞ்சா   படிக்கஉங்கள் கருத்து   இசை   நாய் இனம்   தனுஷ்   தென்னிந்திய   ஆன்லைன்   விவசாயம்   நேர்காணல்   சங்கர்   கோடைக் காலம்   பிரேதப் பரிசோதனை  
Terms & Conditions | Privacy Policy | About us