இளைஞரின் உயிரைக் காப்பாற்றிய காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி அவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.. சென்னை கீழ்பாக்கம்
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இது என்ன அரசியலா செய்கிறோம், தண்ணீர் தேங்கி இருக்கிறது பார்க்கிறோம், நீங்கள்
சீன அதிபர் ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாக அதிபராவது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் கட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சீன கம்யூனிஸ்ட்
சுரங்கப் பாதைகளும் மூடப்பட்டுள்ளன.இந்நிலையில் வடபலனி முதல் கோயம்பேடு செல்லும் 100 அடி சாலையில் கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை. மாதவரம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து இயல்பை விட அதிக கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து அதீத மழை
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த ஒரு வாரமாக கனமழை மக்களை வாட்டி வதைத்துக்
சென்னையில் ஆய்வாளர் ராஜேஸ்வரி தோளில் சுமந்துசென்று மீட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி இறந்தார். சென்னை கீழ்பாக்கம் கல்லறையில் வேலை செய்து வந்த
தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று சென்னை அருகே கரையைக் கடந்தது. இதையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில்
பொன்னை ஆற்றில் 10 ஆயிரம் கன அடி நீர் வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் பொன்னை ஆற்றில்
கல்வி மாநாட்டில் முன்னணி பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் கல்வி
சேலத்தில் மழையால் வீடு சரிந்து 5 வயது சிறுவன்உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ளது பொன்னம்மாப்பேட்டை.
தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. அப்போது ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு கடந்த
மோட்டார் சைக்கிள் மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் லாரி டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள பையர்
அதிமுகவில் உரிமை கோர சசிகலாவிற்கு எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை என்று ஓபிஎஸ் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவர்
தமிழகத்தில் 5 ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு மட்டுமே பயிர் கடன் தள்ளுபடி என்ற தமிழக அரசின் முடிவு செல்லும் என்று உச்ச நீதிமன்றம்
load more