2 முறை நீட் தேர்வில் தோல்வியடைந்த கீர்த்திவாசன் மூன்றாவது முறையும் தோல்வி அடைந்து விடுவோம் என்ற அச்சத்தினால் தற்கொலை செய்து கொண்டார்
பிரேக் இன்ஸ்பெக்டர் அறை, கணினி அறை, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் வாகனம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடந்தது.
பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு கால்வாய்களில் உபரிநீர் திறந்து சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருக்க ஆண்கள் பல்வேறு காரணங்களை கூறுவதால் ஊழியர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்
தர்மபுரி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்த பிரச்சார வாகனத்தை மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி தொடங்கி வைத்தார்.
பள்ளி மாணவிகளிடையே சைபர் கிரைம், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பேச்சுப் போட்டி நடைபெற்றது.
அரியலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில், கணக்கில் வராத ரூ. 50,800 பறிமுதல் செய்யப்பட்டது.
தீர்த்தமலையில் சைக்கிள் ஸ்டாண்ட் ஏலம் விடுவதில் முறைகேடு நடந்திருப்பதாக பொதுமக்கள் பஞ்சாயத்துத் தலைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
லஞ்ச ஒழிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், இணைய குற்றங்கள், சம்பந்தமாக விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது
வேளாங்கண்ணியில், மழையால் புதைவட மின்கம்பியில் மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கி 3 பேர் காயம், ஒரு ஆடு பரிதாபமாக உயிரிழந்தது.
ஒகேனக்கல்லுக்கு இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 15 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது.
ஆரணி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி, மழைக்காலத்தை எதிர்கொள்வது குறித்து கருத்தரங்கம் நடந்தது
சுனாமியால் பாதிக்கப்பட்ட 249 சுனாமி குடியிருப்பு பயனாளிகளுக்கு பட்டாக்களை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 381 ஏரிகளில் 77 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது என்று பொதுப் பணித்துறையினர் தெரிவித்தனர்.
கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு போனஸ் மற்றும் பங்கு ஈவுத்தொகை வழங்கும் விழா சென்னிமலையில் நடைபெற்றது.
load more