ஓபிஎஸ் சசிகலா பக்கம் சாய்வதாக நினைப்பதால் எடப்பாடி பழனிசாமி புதிய வழிமுறையில் பவரைக் கைப்பற்ற முயற்சித்து வருகிறார்.
மழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (அக்டோபர் 29) விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார்.
தானும், நாக சைதன்யாவும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கிவிட்டார் சமந்தா.
Rajinikanth in Hospital: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ரஜினிகாந்துக்கு இதயத்தில் பிரச்சனை இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வழக்கமான மருத்துவ பரிசோதனை என்று சொல்லிவிட்டு தலைவரை ஏன்யா ஐசியுவில் வைத்திருக்கிறீர்கள் என்று ரஜினி ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
சின்னத்திரையில் இன்று போடப்படும் திரைப்படங்களின் தொகுப்பு
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் 'இந்தியன் 2' பட விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் புதிய தீர்ப்பு வழங்கியுள்ளது.
பாஜகவின் பூத் லெவல் ஏஜெண்ட்களுக்கு தீபாவளி பரிசு அளித்து அக்கட்சியின் தலைமை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தேவர் குருபூஜை விழாவில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
காதல் திருமணம் செய்த இளைஞரின் தந்தை மற்றும் சகோதரரை கைது செய்த உ.பி. போலீஸுக்கு டெல்லி ஹைகோர்ட் கண்டனம்.
புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் கலை மற்றும் கலாச்சாரம் குறித்த பயிற்சியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
24 மணி நேரத்தில் 22 விழுக்காடுக்கு மேல் உயர்ந்த டோஜ்காயின்.
டி20 உலகக் கோப்பையை வெல்லப் போவது யார் என்பது குறித்து சேவாக் பேசியுள்ளார்.
கார் விபத்தில் சிக்கி படுத்த படுக்கையாக இருந்த யாஷிகா தற்போது நடக்க முயற்சி செய்து வருகிறார்.
பிக் பாஸ் வீட்டில் நடந்து வரும் பட்டிமன்றத்தில் பிரியங்கா காயின் பற்றி பேச, சுருதி அதை அநியாயமாக எடுத்துவிட்டார் என சண்டை போட்டிருக்கிறார் தாமரை.
load more