keelainews.com :
தென்காசி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.. 🕑 Wed, 27 Oct 2021
keelainews.com

தென்காசி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்..

தென்காசி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கள் கிழமை நடந்தது.இதில் 418 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. தகுதி வாய்ந்த மனுக்கள் மீது

மின்னோட்டம் பாயும்போது ஏற்படும் பெல்டியர் விளைவு கண்டறிந்த ஜீன் சார்லஸ் அதனேஸ் பெல்டியர் நினைவு தினம் இன்று (அக்டோபர் 27, 1845). 🕑 Wed, 27 Oct 2021
keelainews.com

மின்னோட்டம் பாயும்போது ஏற்படும் பெல்டியர் விளைவு கண்டறிந்த ஜீன் சார்லஸ் அதனேஸ் பெல்டியர் நினைவு தினம் இன்று (அக்டோபர் 27, 1845).

ஜீன் சார்லஸ் அதனேஸ் பெல்டியர் (Jean Charles Athanase Peltier) பிப்ரவரி 22, 1785ல் ஹாம், பிரான்சில் பிறந்தார். பெல்டியர் ஆரம்பத்தில் ஒரு வாட்ச் தயாரிப்பாளராகப் பயிற்சி

தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டி, மத்திய அரசை கண்டித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம். 🕑 Wed, 27 Oct 2021
keelainews.com

தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டி, மத்திய அரசை கண்டித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

ராஜபாளையம் ஜவர் மைதானம் பகுதியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் மாவட்ட செயலாளர் கணேசமூர்த்தி தலைமையில் மத்திய அரசை கண்டித்து பல்வேறு

தேசிய விருது பெற்ற மதுரை சிறுவன் நாக விஷாலை வாழ்த்திய கவிப்பேரரசு வைரமுத்து. 🕑 Wed, 27 Oct 2021
keelainews.com

தேசிய விருது பெற்ற மதுரை சிறுவன் நாக விஷாலை வாழ்த்திய கவிப்பேரரசு வைரமுத்து.

மதுரை விமான நிலையத்தில் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கானதேசிய விருது பெற்ற சிறுவன்நாக விஷாலை சென்னை செல்வதற்காக வந்த வைரமுத்து மென்மேலும்

காட்பாடியில் ஆட்டோ டிரைவர் ரயில் மோதி உயிரிழப்பு. 🕑 Wed, 27 Oct 2021
keelainews.com

காட்பாடியில் ஆட்டோ டிரைவர் ரயில் மோதி உயிரிழப்பு.

வேலூர் அடுத்த காட்பாடியை சேர்ந்தவர் மாசிலாமணி (55) இவர் ரயில்நிலைய பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.நேற்று மாசிலாமணி பள்ளிகுப்பம் பகுதியில் ரயில்வே

பசும்பொன் தேவர் குருபூஜை விழாகூடுதல் டிஜிபி கண்காணிப்பில்8,500 போலீசார் பாதுகாப்பு- ராமநாதபுரம் எஸ்பி தகவல். 🕑 Wed, 27 Oct 2021
keelainews.com

பசும்பொன் தேவர் குருபூஜை விழாகூடுதல் டிஜிபி கண்காணிப்பில்8,500 போலீசார் பாதுகாப்பு- ராமநாதபுரம் எஸ்பி தகவல்.

இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் அக்.28 முதல் 30 வரை முத்துராமலிங்கத் தேவர் 114 வது ஜெயந்தி, 59 வது குருபூஜை விழா நடைபெற உள்ளது. கொரோனா தொற்று

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு உசிலம்பட்டியின் முக்கிய சாலைகளை சிசிடிவி கேமரா மூலம் போலிசார் கண்காணித்து வருகின்றனர். 🕑 Wed, 27 Oct 2021
keelainews.com

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு உசிலம்பட்டியின் முக்கிய சாலைகளை சிசிடிவி கேமரா மூலம் போலிசார் கண்காணித்து வருகின்றனர்.

இராமநாதபுரம் மாவட்டம் கழுதியில் வருகின்ற அக்30ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழா நடைபெற உள்ளது.இந்த விழா மதுரை தேனி

load more

Districts Trending
சிகிச்சை   வழக்குப்பதிவு   சினிமா   கோயில்   தேர்வு   மாணவர்   நீதிமன்றம்   பாஜக   சமூகம்   திரைப்படம்   நரேந்திர மோடி   சிறை   திருமணம்   காவல் நிலையம்   அரசு மருத்துவமனை   பிரதமர்   வெளிநாடு   வெயில்   மாவட்ட ஆட்சியர்   மருத்துவர்   தண்ணீர்   காங்கிரஸ் கட்சி   விவசாயி   திமுக   பிரச்சாரம்   பயணி   தொழிலாளர்   சவுக்கு சங்கர்   போராட்டம்   மக்களவைத் தேர்தல்   பக்தர்   புகைப்படம்   காவல்துறை வழக்குப்பதிவு   தேர்தல் ஆணையம்   வேலை வாய்ப்பு   கொலை   விமர்சனம்   ராகுல் காந்தி   வாக்குப்பதிவு   வாக்கு   காவலர்   பாடல்   தெலுங்கு   பட்டாசு ஆலை   விளையாட்டு   நோய்   மு.க. ஸ்டாலின்   ரன்கள்   தங்கம்   மாணவி   விமான நிலையம்   கேமரா   செங்கமலம்   மொழி   கோடை வெயில்   காவல்துறை கைது   காதல்   ஜனாதிபதி   உடல்நலம்   எக்ஸ் தளம்   பேட்டிங்   திரையரங்கு   வெடி விபத்து   தொழில்நுட்பம்   தேர்தல் பிரச்சாரம்   காடு   மருத்துவம்   சுகாதாரம்   லக்னோ அணி   போலீஸ்   வேட்பாளர்   கட்டணம்   வரலாறு   படப்பிடிப்பு   பலத்த மழை   பாலம்   ஓட்டுநர்   முருகன்   மதிப்பெண்   அறுவை சிகிச்சை   படுகாயம்   படிக்கஉங்கள் கருத்து   சைபர் குற்றம்   நாய் இனம்   சேனல்   விண்ணப்பம்   மருந்து   பூங்கா   பேருந்து   நாடாளுமன்றத் தேர்தல்   பூஜை   காவல்துறை விசாரணை   கடன்   பிரேதப் பரிசோதனை   நேர்காணல்   ஐபிஎல் போட்டி   இசை   தென்னிந்திய   விவசாயம்   ஆன்லைன்  
Terms & Conditions | Privacy Policy | About us