மயிலாடுதுறையில் மோடிக்கு எதிரான தொடர் பிரச்சாரத்தை கண்டித்து பா.ஜ.க. வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
13-வது நாளான இன்று அய்யாக்கண்ணு தலைைமையில் விவசாயிகள் முகத்தில் கரியை பூசி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
காஞ்சிபுரம் ஒன்றியத்தில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட ஒன்றியக்குழு தலைவர் மலர்கொடி குமாருக்கு வாழ்த்துக்கள் குவிந்தது.
100 கோடி தடுப்பூசிகளை செலுத்திய பிறகும் தடுப்பூசி மேல் சந்தேகம் கொள்ள கூடாது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி
திண்டிவனம் தொகுதிக்கு உட்பட்ட மரக்காணம் ஒன்றிய செயலாளர் கழக கட்டுபாட்டை மீறியதால் கட்சியை விட்டு நீக்கப்பட்டார்
காஞ்சிபுரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த பள்ளி மாணவி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பவானி, கோபிசெட்டி பாளையம், சத்தியமங்கலம், அம்மாபேட்டை, கொடிவேரி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது.
தேசிய மருந்தியல் கழகத்தை மதுரையில் துவக்கும் பணியைத் தீவிரப்படுத்துக. பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கோரிக்கை மனு
தாம்பரத்தில் தற்காலிகமாக செயல்படவுள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை டி.ஜி.பி சைலேந்திரபாபு நேரில் ஆய்வு செய்தார்
திருச்செந்தூர் அருகே பிச்சிவிளை ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா கடிதம் கொடுத்ததால் பரபரப்பு
தீபாவளி பண்டிகை முன்னிட்டு, மார்க்கெட்டில் வெல்லம் மூட்டைக்கு ரூ.30 உயர்வு
தூய்மை அருணை அமைப்பு சார்பில் இன்று திருவண்ணாமலை முழுவதும் அமைச்சர் தலைமையில் தூய்மை பணி நடைபெற்றது
காஞ்சிபுரம் அடுத்த ஆர்ப்பாக்கம் கிராமத்தில் உள்ள திருவாலீஸ்வரர் ஆலயத்தில் நூற்றாண்டை கொண்டாடும் 16 கால் மண்டபம் அமைத்த குடும்பத்தினரை கிராம
பொதுத்துறை ஊழியா்களுக்கு 10 சதவீத போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
கொரோனா தடுப்பூசி முகாமில் பங்கேற்ற டாக்டருக்கு பிரதமர் மோடி கையெழுத்திட்ட வாழ்த்து அட்டை வழங்கப்பட்டது.
load more