லக்கிம்பூர் கேரி வன்முறையை கண்டித்தும், மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வலியுறுத்தியும் விவசாயிகள் இன்று நாடு தழுவிய ரயில்
சீனாவுடன் நிலவி வரும் பதட்டங்களுக்கு மத்தியில் எல்லை கண்காணிப்பு பணியில் அதிநவீன ட்ரோன்களை இந்திய ராணுவம் ஈடுபடுத்தியுள்ளது.
பல்லியை விரட்ட போய், இரட்டையர்களான சிறுவர்கள் 25வது மாடியிலிருந்து கீழே தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உத்திரபிரதேசத்தில்
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில்
ஷியா முஸ்லிம்கள் எல்லா இடங்களிலும் குறிவைக்கப்படுவார்கள் என்றும் பாக்தாத் முதல் கோராசான் வரை இந்தத் தாக்குதல் தொடரும் என ஐஏஸ் எச்சரிக்கை
1 முதல் 8 ம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கு கற்றல் இடைவெளியைப் போக்க, அவர்களிடம் வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தும் " இல்லம் தேடிக் கல்வி"
ஐபிஎல் கோப்பை வாங்கிய 48 மணி நேரத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஆலோசகராக இணைந்துள்ளார்.
உத்திர பிரதேசத்தில் பொரி சாப்பிட்ட 3 சகோதரிகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒருவேளை கூகுளைப் பயன்படுத்துபவர் இறந்துவிட்டால் அவருடைய டேட்டாவை என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து கூகுள் தற்போது ஆப்ஷனை கொடுத்துள்ளது.
சினிமா பாடலை பாடி ராமாயணத்தை இழிவுபடுத்தி விட்டதாக டெல்லி எய்ம்ஸ் மாணவர்கள் மீது சர்ச்சை எழுந்துள்ளது.
எம்.பி பதவியை ராஜினாமா செய்வது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோ, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை நாளை நேரில் சந்திக்கிறார்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே ரப்பர் தொழிற்சாலையில் உள்ள எந்திரம் வெடித்ததில் வட மாநில தொழிலாளி உயிரிழந்த நிலையில், 5 பேர் கவலைக்கிடமான
தொடர் மழை காரணமாக தஞ்சையில், அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
நாகை அருகே சாலை விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு சுமார் 28 லட்ச ரூபாய் நிதி வழங்கிய சக காவலர்கள்.
ஸ்பெயின் நாட்டில் மன அழுத்தத்தை போக்க, மார்ட்டி நகரில் அழுகை அறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்று பெற்றுள்ளது.
load more