சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டன் ரவீந்திர ஜடேஜாவை நியமிக்கப்பட்ட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
அதிமுகவின் 50-வது ஆண்டு பொன்விழாவையொட்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு ஒ.பி.எஸ்., இ.பி.எஸ். மாலை அணிவித்து மரியாதை
நாமக்கல்லில் ஷேர் ஆட்டோ ஓட்டுனர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருவதால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் ஒன்று, சிற்றார் இரண்டு ஆகிய அணைகள் முழுக்கொள்ளளவை
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு பின் மதிமுக புதிய உத்வேகம் பெற்று உள்ளது வைகோ கூறியுள்ளார்.
சென்னை காசிமேட்டில் புரட்டாசி மாதம் நிறைவடைந்ததையொட்டி, மீன்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
ராமேஸ்வரத்தில் துறைமுக கடற்கரையில் 50 மீட்டர் தொலைவிற்கு கடல்நீர் உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
15 நாட்களில் கோயம்பேடு மேம்பாலப் பணிகள் முடிவடையும் என பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
தோனியின் சாக்ஷி கர்ப்பமாக இருப்பதாகவும், 2022ல் குழந்தையை எதிர்பார்த்து இருவரும் காத்திருப்பதாக ரெய்னாவின் மனைவி உறுதிப்படுத்தியுள்ளார்.
மெட்டி ஒலி தொடரில் நடித்து பிரபலமான நடிகை உமா மகேஸ்வரி உடல்நலகுறைவால் உயிரிழந்தார்.
370- வது சட்டப்பிரிவை நீக்கிய பின்னர்காஷ்மீர் மாநிலத்தில் பிரச்சினைகள் முடிவுக்கு வந்துவிடவில்லை என தெரிவித்துள்ள ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்.
அரசு பேருந்துகளால் ஏற்பட்ட விபத்து குறித்த விவரங்களை அளிக்க உத்தரவு
கனமழைக்கு மக்கள் தயாராக இருக்கும்படி கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார்.
உளுந்தூர்பேட்டை அருகே மந்தை ஆடுகளை மேய்த்த போது பெண் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
load more