திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தீத்தாண்டப்பட்டு ராஜீவ்காந்தி நகர் பகுதியில் அருந்ததியர் காலணி அருகே உள்ள ஒடையை கடக்க முயன்ற மூன்று வயது
இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் திருவாடானை வடக்கு தொகுதிக்குட்பட்ட ஆர்.எஸ்.மங்கலத்தில் எஸ்டிபிஐ கட்சியின் நகர் அலுவலகம் 10.10. 2021 திறக்கப்பட்டது.
அலெக்ஸி அர்கீபவிச் லியோனோவ் (Alexey Arkhipovich Leonov) மே 30, 1934ல் மேற்கு மேற்கு சைபீரியன் கிராய், லிஸ்ட்வாங்காவில் பிறந்தார். 1905ல் ரஷ்ய புரட்சியில் அவரது தாத்தா
மதுரையில் நடைபெறும் சிலம்பாட்டப் போட்டியில் சிறப்பு விருந்தினராக பங்கு பெறுவதற்காக தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை
மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளையின் நிறுவனர் வழிகாட்டி மணிகண்டனுக்கு அப்துல்கலாம் விருது வழங்கப்பட்டுள்ளது.சென்னையை தலைமையிடமாக கொண்டு
மதுரை மாவட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் தடுப்பூசி போடுவது ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசின் உத்தரவுப்படி பேரூராட்சிகள் மதுரைமண்டல இயக்குனர்
தமிழகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6,9 தேதிகளில் 9 மாவட்டங்களில் நடந்து முடிந்தது. அதன் முடிவு நாளை 12-ம் தேதி வர
மதுரை மாவட்டம் திருநகர் அடுத்துள்ள மகாலட்சுமி நகரில் மேய்ச்சலுக்கு சென்ற பசுமாடு ஒன்று இறை தேடி சென்று கொண்டிருந்தது அப்போது எதிர்பாராதவிதமாக
உலக வீடற்றோர் தினத்தை முன்னிட்டு, ஐ.ஆர்.சி.டி.யை.சி. அமைப்பின் சார்பாக மதுரை இரயில் நிலையம், மேலவெளி வீதியில் சாலையோரம் தங்கியுள்ள வீடற்ற ஏழைகள்
மதுரை மாவட்டத்தில், கடந்த சில நாட்களாகவே, மாலை வேலைகளில் பலத்த மழை பெய்து வருகிறது.மதுரை அருகே பரவை, விளாங்குடி, சமயநல்லூர், தேனூர், மேலூர்,
கொரோனா பெருந்தொற்று காரணமாக இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அக்.30ல் பசும்பொன் முத்துராமலிஙகத் தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவிற்கு தமிழக
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே, உள்ள எட்டுநாளி புதூர் கிராமத்தில் சாக்கடை வசதி இல்லாததால், தற்போது ,பெய்து வரும் தொடர் மழையின் தண்ணீர் தேங்கி
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா,விராலிப்பட்டி ஊராட்சியில் உள்ள சாமியார் மூப்பனூர் கிராமத்தில் 160 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
டென்னிஸ் மெக்காலிசிட்டர் ரிட்ச்சி (Dennis MacAlistair Ritchie) செப்டம்பர் 9, 1941 நியூயார்க்கின் பிராங்க்ஸ்வில்லில் பிறந்தார். அவரது தந்தை அலிஸ்டர் ஈ. ரிட்ச்சி,
தென்காசி அரசு மருத்துவமனையை 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவமனையாக கொண்டு வருவோம் என கண்காணிப்பாளர் ஜெஸ்லின் உறுதியளித்துள்ளார்.
load more