இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.50 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 3,39,15,569ஆக உயர்ந்தது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி
குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் எந்த மாற்றமும் இன்றி 4% ஆக தொடரும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை
இந்திய விமானப்படையின் 89வது ஆண்டு தினத்தை ஒட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8ம்
திண்டுக்கல் மாவட்டம், வேடச்சந்தூரில் கடந்த 2018, செப்.17ம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், இந்து அறநிலையத்துறை அதிகாரிகளையும், அவர்களது
பாஜக தேசிய செயற்குழுவில் சுப்பிரமணியன் சுவாமிக்கு பதவி தராததால், அவர் தனது டிவிட்டர் பயோவில் பாஜக குறித்த தகவல்களை நீக்கியுள்ளார். பாஜக சார்பில் 80
டெல்லி கலவர வழக்கில் டெல்லி காவல்துறையின் தொடர் விசாரணைகளை விமர்சித்து கேள்வி எழுப்பி வந்த கூடுதல் அமர்வு நீதிபதி வினோத் யாதவை வேறு
ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்கியுள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ஏற்பட்ட இழப்பை
இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க பத்திரிகையாளர் மரியா ரெஸ்ஸா, ரஷிய பத்திரிகையாளர் டிமிட்ரி முராடோவுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
கடந்த வாரம் கொல்லப்பட்ட 24 வயதான அர்பாஸ் அஃதாப் முல்லாவின் கொலை தொடர்பாக அர்பாஸின் காதலியின் பெற்றோர் உள்பட 10 பேரை பெலகாவி போலீசார் கைது
வரும் 2024ம் ஆண்டில் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்படுவார் என்று மத்திய உள்துறை
ஒரே வாரத்திற்குள் பேஸ்புக், மெசஞ்சர், இன்ஸ்டாகிராம் சேவைகள் 2வது முறை முடங்கியதால் அந்த நிறுவனம் மீண்டும் பயனாளர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.
சிவாய நமௐ ஸ்ரீ குருப்யோ நமஹ புரட்டாசி 24 – தேதி 10.10.2021 – ஞாயிற்றுக்கிழமை வருடம் – ப்லவ வருடம்அயனம் – தட்சிணாயனம்ருது – வருஷ ருதுமாதம் –
லக்கிம்பூர் கெரி வன்முறை தொடர் பாக மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா நேற்று உ.பி. போலீஸார் முன்னிலையில் ஆஜரானார்.
தமிழகத்தில் இன்று 30 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி போடும் முகாம் நடத்தப்படுகின்றன. 5ஆம் கட்டமாக இந்த முகாம் நடத்தப்படுகிறது. தற்போது காலை 7
இந்தியாவில் உள்ள சுமார் 135 அனல் மின் நிலையங்கள் நிலக்கரிப் பற்றாக்குறையால் பெரும் பிரச்சனையை எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளன. இந்த சவாலை எப்படி
load more