குமாரபாளையத்தில், விதிகளை மீறி செல்லும் அரசு பஸ்களால், போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாக, மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தென்காசி உள்ளாட்சி தேர்தலில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டு, வாக்குப் பெட்டிகள் சிறை பிடிக்கப்பட்டன. போலீசார் அதிரடியாக மீட்டனர் இதனால்
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள பகுதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தலையொட்டி வாக்குப்பெட்டிகள் தயார்படுத்தும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
நீலகிரி மாவட்டம் மசினகுடி சிங்காரா வனப்பகுதியில் அமைக்கப்பட்ட பரணில் அமர்ந்து புலியை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதற்கட்டமாக 3 ஒன்றியங்களில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 81% பேர் வாக்களித்தனர்.
அரியலூர் மாவட்டத்தில் 72 மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான செயற்கை கால்கள் செய்வதற்கான அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டது.
அரியலூர் மாவட்ட கலெக்டரிடம் டாஸ்மாக் மதுபான விற்பானையாளர்கள் பாதுகாப்பு வழங்கக் கேட்டு மனு அளித்தனர்.
அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு போக்குவரத்து பள்ளி மூலம் சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தென்காசி மாவட்டத்தில் இன்றைய (7ம் தேதி) காய்கறி விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 9ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவு பெறுகிறது.
சிங்காரா வனபகுதியில் பதுங்கி இருக்கும் T 23 புலியை பிடிக்க பசுமாட்டை கட்டி வைத்து காத்திருக்கும் வனத்துறையினர்.
இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 92.63 கோடியாக உள்ளது.
தேசிய அளவில் நடந்த குத்துச் சண்டைப் போட்டியில் தங்கம் வென்ற அரக்கோணம் தனியார் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
இந்தியா முழுவதும் கொரோனா தாெற்று பாதிப்பின் தற்போதைய நிலவரம்.
load more