பாளையங்கோட்டை ஒன்றியம் மேலபுத்நேரியில் தேர்தல் பணியில் ஈடுபட்ட வெளி மாநிலத்தைச் சேர்ந்த 6 பேரை எஸ்பி மணிவண்ணன் கைது செய்தார்.
பிரேதத்தைப் போல ஒரு விவசாயியை ஒப்பனை செய்து அவரை கையில் ஏந்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூதனப் போராட்டம் நடத்தியது
காஞ்சிபுரம் மாவட்ட ஊரக உள்ளாட்சி முதல் கட்ட வாக்குப் பதிவில் கிராமத்தில் உள்ள முதியோர்களை குறி வைத்து அழைத்து வந்து வாக்குப்பதிவு செய்து
அரியலூர் மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக உள்ள பயிர்களை விவசாயிகள் பாதுகாப்பது பற்றி கலெக்டர் ஆலோசனை வழங்கி உள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளாவூர் ஊராட்சியில் 3 மணி நேர தாமதத்திற்கு பின்பு வாக்குப் பதிவு துவங்கியது.
ஆலங்குளம், கீழப்பாவூர், கடையம், மேலநீலிதநல்லூர், வாசுதேவநல்லூர் ஒன்றியங்களுக்கு மட்டும் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.
ஆஸ்திரேலிய கல்வி மற்றும் இளைஞர்கள் துறை அமைச்சருடன் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்துரையாடினார்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் இறந்தார்.
எட்டயபுரம் அருகே ஆர்.வெங்கடேஷ்வரபுரம் பகுதியில் தொடர் மழையால் அப்பகுதியின் தரைப்பாலம் மூழ்கியதால் மக்கள் முடங்கியுள்ளனர்
குளித்தலை அருகே வாழைத்தோட்டத்தில் பிரபல ரவுடி கருப்பத்தூர் கோபால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் 4 மாதங்களில் 4277 பேருக்கு பல்வேறு மருத்துவ சிகிச்சை -தர்மபுரி கலெக்டர் திவ்யதர்ஷினி
நாகையில் அதிக விலைக்கு மதுபானம் விற்பனை செய்த டாஸ்மாக் ஊழியர்கள் 3 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
தென்காசி மாவட்டத்தில் ஊரக ஊள்ளாட்சி தேர்தலில் 9 மணி நிலவரப்படி 10.78 சதவீத வாக்குப் பதிவு நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா பக்தர்களின்றி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தேனி மாவட்டத்தில் அனைத்து இ-சேவை மையங்களிலும் வாக்காளர் அடையாள அட்டை இனி இலவசமாக பெறலாம் என கலெக்டர் முரளீதரன் அறிவிப்பு
load more